ஆன்மீக சாரலில் நாம் காண இருப்பது
தெரிந்ததும் – தெரியாததும்
- சிவ சின்னங்களாக போற்றப் படுபவை யாது ?
- பூலோகத்தில் பார்க்க முடியாத திவ்ய தேசங்கள் எது ?
- ஆதிசேஷன் அவதாரமாக கருத ப்படுபவர் யார் ?
- விப்ர நாராயணன் என்பது யாருடைய இயற் பெயர் ?
- ஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற இடம் எது ?
- ஜோதிர் லிங்கம் மொத்தம் எத்தனை ?
- கும்பகோணம் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் ?
- சாரங்கபாணி கோவிலுக்கு இருக்கும் இரு வாசல்கள் ______ வாசல் எனப்படும்
- இராவணன் யாருடைய தம்பி?
- அனுமனுக்கு சிரஞ்சீவி பட்டம் வழங்கியவர் யார் ?
- நடராஜருக்குரிய திருவாதிரை அன்று செய்யும் விசேஷ நைவேத்யம் எது ?
- கோவில்களில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரிய உற்சவம் எது ?
- குறைந்த பட்சம் விளக்கேற்ற வேண்டிய நேரம் ?
- வள்ளி அவதரித்த தலம் ?
- ராமபிரானுக்காக போர் புரிய கிளம்பிய ஆழ்வார் யார் ?
- தர்ம சாஸ்தா அவதாரம் எடுத்த இடம் ?
- வாழ்வில் ஒரு முறையேனும் செல்ல வேண்டிய ஸ்தலம் எது?
- ஆதிசேது என்று அழைக்கப் படும் ஸ்தலம் எது?
- காலனை உத்தைத்த கால சம்ஹார மூர்த்தியாக ஈசன் அருள் தரும் ஸ்தலம் ?
- உலகத்துக்கே அரசியாக ஆட்சி புரிபவள் யார் ?
இதன் பதில்களை அடுத்த பதிவில் பாருங்கள்.
லோக சமஸ்தா சுகிநோ பவந்து
………. ஸ்ரீ