ஆன்மீக செயல்கள் விளக்கம்

அம்பிகையின் அருள்

தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் …. ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை. ஒரு நாள் அவர் …

அம்பிகையின் அருள் Read More »

ஆன்மீக வாழ்க்கை …..

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : உண்மையான ஆன்மீக வாழ்கை எது தெரியுமா ? ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு …

ஆன்மீக வாழ்க்கை ….. Read More »

தேங்காய் உடைப்பதின் ரகசியம்

தேங்காய் உடைப்பதின் ரகசியம் தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்துஉருவாகும் …

தேங்காய் உடைப்பதின் ரகசியம் Read More »

Scroll to Top
%d bloggers like this: