ஆன்மீக விளக்கம்

இலைகளின்‌ பேச்சு

ஆன்மீக‌சாரலில் நாம் காணப்போவது இலைகள் கூடி பேசினவாம்” “வாழை இலை சொன்னதாம்…”நான்  தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு,  என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் …

இலைகளின்‌ பேச்சு Read More »

எதனால் கெடும்

எது? எதனால்?கெடும் ? 01. பாராத பயிரும் கெடும்.02. பாசத்தினால் பிள்ளை கெடும்.03. கேளாத கடனும் கெடும்.04 கேட்கும்போது உறவு கெடும்.05. தேடாத செல்வம் கெடும்.06. தெகிட்டினால் விருந்து கெடும்.07. ஓதாத கல்வி கெடும்.08. ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.09. சேராத உறவும் …

எதனால் கெடும் Read More »

மூன்று வேளை தேவியர்கள்

காயத்ரி காலை வணக்கத்துக்குரியவள். இவள் ரிக் வேதத்தின் தலைவியாவாள். வீட்டில் வளர்க்கும் ஹோமத் தீக்கு இவளே அதிபதி. நான்கு முகங்கள், எட்டுக் கரங்களுடன் அன்ன வாகனத்தில் காட்சி தருபவள். நண்பகல் பிரார்த்தனைக்குரியவள் சாவித்ரி. யஜுர் வேதம் இவளுக்குரியது, இவள் நான்கு முகங்களையும் …

மூன்று வேளை தேவியர்கள் Read More »

விஜயதசமி சிறப்பு

விஜயதசமி சிறப்பு விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். …

விஜயதசமி சிறப்பு Read More »

ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம்

ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் உண்டு. ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான். கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான். எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அது தன் நிலையில் மாறாது. அதைப் போன்றவன் ராமன். …

ராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் Read More »

நவராத்திரியில் செய்ய வேண்டியவை

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் …

நவராத்திரியில் செய்ய வேண்டியவை Read More »

Scroll to Top
%d bloggers like this: