சந்தியா வந்தனம் ( பகுதி 2 )
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது: “சந்தியாவந்தனம் பகுதி 2” காயத்ரி ஜபமும் ஏற்ற இடமும்: ஒருமுறை ஒன்றைக்கூறி நிறுத்தாமல் பலமுறைக் கூறுவதே ஜபம். சிலது மிகச் சுருக்கமாகவும் சிலது பெரிதாகவும் இருக்கும். ஏழுகோடி மந்த்ரங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜபம் …