அனுஷ்டானம் விளக்கம்

சந்தியா வந்தனம் ( பகுதி 2 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது: “சந்தியாவந்தனம் பகுதி 2” காயத்ரி ஜபமும் ஏற்ற இடமும்: ஒருமுறை ஒன்றைக்கூறி நிறுத்தாமல் பலமுறைக் கூறுவதே ஜபம். சிலது மிகச் சுருக்கமாகவும் சிலது பெரிதாகவும் இருக்கும். ஏழுகோடி மந்த்ரங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜபம் …

சந்தியா வந்தனம் ( பகுதி 2 ) Read More »

சந்தியா வந்தனம் ( பகுதி 1 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” சந்தியாவந்தனம் ” எல்லாக் கர்மங்களுக்கும், எல்ல உபாசனைகளுக்கும், எல்லா மந்திரங்களுக்கும் ஆணிவேர் போன்றிருப்பது சந்தியாவந்தனம். இது நம் முன்னோர்கள் நமக்கு அளித்துள்ள அழிவில்லாச் செல்வம். இதை கை விடாது போற்றி காப்பது …

சந்தியா வந்தனம் ( பகுதி 1 ) Read More »

பரிஷேசனம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “பரிஷேசனம்” பரிஷேசனம் : சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக் கூடியது. …

பரிஷேசனம் Read More »

ஆசமனம் – அனுஷ்டானம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது. : ” ஆசமனம் ” ஆசமனம் பற்றி தெரிந்துகொள்வோம் ஆசமனம் என்பதற்கு அகராதியில் கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்)பருகுதல் என்று பொருள் உள்ளது. ஆசமனம் …

ஆசமனம் – அனுஷ்டானம் Read More »

ஸ்நானம் – அனுஷ்டானம்

இன்று நாம் அறிந்து கொள்ளப்போவது : ” ஸ்நானம்” ஸ்நானம் என்பது குளியல் அல்லது நீராடல் என்று பொருள். இந்துக்களின் வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாதது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றிற்கும் நீர் தேவை. ஸ்நானம் 5 வகைப்படும். …

ஸ்நானம் – அனுஷ்டானம் Read More »

ஆச்சார அனுஷ்டானங்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது : ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானங்கள் : ஆச்சாரம் என்றால் தூய்மை அல்லது ஒழுக்கம். ஆசாரங்கள் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்கும், நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்கும் உகந்தவையாகும். காலையில் எழுந்து குளிப்பது, தூய …

ஆச்சார அனுஷ்டானங்கள் Read More »

Scroll to Top
%d bloggers like this: