ஆலயம் மற்றும் வழிபாட்டு முறைகள்

சித்தர்களை வணங்குவோம்

சித்தர்களும்… நட்சத்திரமும்.. பிரச்சனைகளும் மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலரும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் தங்கள் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த …

சித்தர்களை வணங்குவோம் Read More »

ஆலய சிறப்புகள்

எல்லாத்திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார். திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும். …

ஆலய சிறப்புகள் Read More »

வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பு :

நாம் தெரிந்து கொள்ளப் போவது ஆலயத்தின் சிறப்பு : மூன்று சாதுக்களின் பக்தியினால் கட்டப் பட்டு பூஜிக்கப்பட்ட இந்த வடபழனி ஆலய சிறப்பினை பார்ப்போம். சுவாமி : வடபழனி ஆண்டவர் அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : திருக்குளம் தலவிருட்சம் …

வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பு : Read More »

வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு…

நாம் தெரிந்து கொள்ளப் போவது வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு: இத் திருக்கோவில் அமைய முதற் காரண கர்த்தா அண்ணாசாமி நாயக்கர் ஆவார். அண்ணாசாமி நாயக்கர் சிறு வயது முதலே இறை பக்தி கொண்டவர். படிப்பில் நாட்டமில்லாமல் பள்ளி படிப்பை கைவிட்டார். …

வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு… Read More »

பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் ஏற்பட்ட விதம்: தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார். எப்போதும் பிடி சாபம் என கூறும் அவர் தேவேந்த்ரரை பார்த்து அன்போடு ஒரு மாலையை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை …

பிரதோஷ வழிபாடு Read More »

நமஸ்காரங்கள்

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது “நமஸ்கரங்கள் ” வணக்கம், நமஸ்காரம் என்பவையெல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள். இவற்றில் “நமஸ்காரம்’ என்ற சொல்லுக்கு “வளைவது’ என்று பொருள். “தனக்கென்று எதுவுமில்லாமல், இறைவனுக்கே சகலமும் அர்ப்பணம் என்று சரணாகதி அடைதல்’ என்ற பொருளும் இதற்கு உண்டு. …

நமஸ்காரங்கள் Read More »

Scroll to Top
%d bloggers like this: