பகவத் கீதை

கிருஷ்ணனின் 4 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: நான்காவது விஸ்வரூப நிகழ்ச்சி மஹாபாரத போர் நடந்து கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாமல், நாம் அடுத்தவர் வீட்டில் உண்ணுதல் கூடாது. அப்படி சாப்பிட்டால் சல்லியன் கதைதான். சல்லியன் யார் ? சல்லியன், சகாதேவனுக்கும், நகுலனுக்கும் …

கிருஷ்ணனின் 4 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறியது

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறும் விளக்கம். கிருஷ்ணனின் உற்ற நண்பனும், தேரோட்டியுமான உத்தவர், கிருஷ்ணனை நோக்கி துவாபர யுகமே இப்படி இருப்பதால் வரும் கலியுகம் எப்படி இருக்கும் என கேட்டார். இதையே தான் …

கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறியது Read More »

கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது கிருஷ்ணனின் மூன்றாவது விஸ்வரூப நிகழ்வு : நாம் தர்ம நியாயத்தை பேசுவோம் ஆனால் எதிரில் இருப்பது நம் சொந்தம் என்றால் நா வானது சற்று அடங்கி போகும். பாசம் நமது கண்ணை மறைத்து …

கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கிருஷ்ணனின் இரண்டாவது விஸ்வரூப நிகழ்வு இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்தால் சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம் பாரதம் என்றால் “தூது போனான் ஏற்றம் கூறுவது பாரதம்” மனிதனுக்காக …

கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

சபதம் மீறிய கண்ணன்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: சபதம் மீறிய கண்ணன் : மகாபாரதப் போர் முடிந்தது. கிருஷ்ணன் துவாரகை கிளம்பினார். அப்போது தர்மர் அவரிடம் வந்தார். “ஸ்வாமி, தெரிந்தோ தெரியாமலோ போரில் அதிகம் பேர் மடிந்துவிட்டார்கள். இந்தப் பாவத்துக்கு நானும் …

சபதம் மீறிய கண்ணன் Read More »

கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை ? எல்லாம் அறிந்த ஞானியான கிருஷ்ணர் சூதாட்டத்தை தடுத்து பாண்டவர்களை காக்காதது ஏன் ? துவாபர யுகத்தில் தன் அவதார நோக்கத்தினை முடித்த நிலையில், உத்தவரை …

கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை Read More »

Scroll to Top
%d bloggers like this: