சிந்தனைக்கு

காலமும் கர்மாவும்

ஒரு பறவை உயிரோடு இருக்கும் போது எறும்புகளைத் தின்கின்றது அதே பறவை இறந்த பின் எறும்புகள் அதை நிற்கின்றது. ஒரு மரத்தைக் கொண்டு ஆயிரமாயிரம் வத்திக்குச்சிகள் உருவாக்கலாம் ஆனால் ஒரே‌ ஒரு வத்திகுச்சியை கொண்டு காட்டையே அழிக்கலாம் சூழ்நிலை எப்பொழுது வேண்டுமானாலும் …

காலமும் கர்மாவும் Read More »

மஹா பெரியவா பொன்மொழிகள்

காஞ்சி காமகோடி மகான் மகா சுவாமிகளின் சொற்பொழிவுகளிடமிருந்து எடுக்கப்பட்ட ஆன்மீக பொன்மொழிகள், 1) சாஸ்திரங்களைத் தெளிவாக அறிந்து அதன்படி மக்களை வழிநடத்தி அதை அஞுசரிப்பவர்தான் ஆசார்யார் 2) சாஸ்திரம் மட்டும் தெரிந்து கொண்டிருந்தால் அவர் வித்வான்தான் 3) சாஸ்திரம் மட்டடும் தெரிந்தால் …

மஹா பெரியவா பொன்மொழிகள் Read More »

சிந்தனை #4

சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவுகொள்ளாது. தவறே செய்யாத மனிதன் இல்லை,தவறை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை. வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால். வாழ்க்கை தரும் பாடம்  எதுவும் …

சிந்தனை #4 Read More »

சிந்தனை #3

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நம்து சிந்தனைக்கு சில.. #1 கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களை ஜெபிப்பது மட்டுமே இறைவனை அடையும் சிறந்த வழியாகும். நாமங்களை ஜெபிப்பதற்கு குளிப்பது, பூஜை செய்வது போன்ற எந்த வரையறை எதுவும் தேவை இல்லை. #2 …

சிந்தனை #3 Read More »

சிந்தனை #2

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நமது சிந்தனைக்கு. #1 இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும். #2 ஆசைகளை வளர்த்துக் …

சிந்தனை #2 Read More »

சிந்தனை #1

ஆன்மீக சாரலில் சிந்தனைகள் : #1 கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை …

சிந்தனை #1 Read More »

Scroll to Top
%d bloggers like this: