நாராயணீயம் ( பகுதி 3 )
இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமத் நாராயணீயம் தொடர்ச்சி …..(3) குருவாயூரப்பன் சன்னதியில் முதல் தசகமாக “சாந்த்ரா நந்தா வபோ தாத்மக மமநுபமிதம்” ……. என்ற ஸ்லோத்த்ததுடன் ஆரம்பிக்கிறார். இதில் பகவன் ஸ்வரூபம் பற்றி விவரிக்கிறார். தசகத்தின் கடைசி வரியில் என் பிணியினை …