புராணங்கள்

தசாவதாரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தசாவதார சிறப்பு: திருமாலின் தசாவதார சிறப்புகளை தெரிந்து கொள்வோம். மச்ச அவதாரம் இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம் நடைபெறும்போது திருமால் மீன் வடிவில் …

தசாவதாரம் Read More »

இராமாயண சுருக்கம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : இராமாயணம் சுருக்கம் வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் …

இராமாயண சுருக்கம் Read More »

நாயன்மார்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” நாயன்மார்கள் ” நாயன்மார்கள் சைவ அடியார்கள் , சிவனடியார்கள் என அழைக்கப்படுவர். நாயன்மார்களில் பெரும்பாலும் புலமை படைத்தவர்கள் கிடையாது. சிவ பெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள். அவனது திருவிளையாடல்களுக்கு ஆளானவர்கள். …

நாயன்மார்கள் Read More »

கந்த புராணம் ( இறுதி பகுதி )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “கந்த புராணம் – இறுதி பகுதி ” வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே…… வேலாயுதம்: முருகப் பெருமானிடம் அமைந்துள்ள வேலாயுதமே ஞானசக்தியாகும். வெல்லும் தன்மை …

கந்த புராணம் ( இறுதி பகுதி ) Read More »

கந்த புராணம் பகுதி 5

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” கந்த புராணம் – சூர சம்ஹாரம் ” ( பகுதி – 5 ) முருகன் அம்மையப்பர் ஆசியுடனும், தன் படைகளோடும், திருச்செந்தூர் வந்து தங்கினார். முருகன் புதிதாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் …

கந்த புராணம் பகுதி 5 Read More »

கந்த புராணம் பகுதி 4

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “கந்த புராணம் ” ( பகுதி 4 ) பிரமதேவனுக்கு தட்சன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தட்சன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் …

கந்த புராணம் பகுதி 4 Read More »

Scroll to Top
%d bloggers like this: