ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் : பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை “மகனே!” என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் …