அபிராமி அந்தாதி
அபிராமி பட்டா் அருளிய அபிராமி அந்தாதி.நவராத்திரி நாட்களில் அனைவரும் பாராயணம் செய்யவும். தாா் அமா் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. …