பக்தி வழி

அபிராமி அந்தாதி

அபிராமி பட்டா் அருளிய அபிராமி அந்தாதி.நவராத்திரி நாட்களில் அனைவரும் பாராயணம் செய்யவும். தாா் அமா் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. …

அபிராமி அந்தாதி Read More »

நம்பிக்கையுடன் கூடிய பக்தி

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை வைத்து அதை வணங்கி வந்தான். செல்வம் இல்லாவிட்டாலும் சந்தோசமும் மன அமைதியுடனும் இருந்தார்.  …

நம்பிக்கையுடன் கூடிய பக்தி Read More »

வாழ்கையில் பக்தி வழிகள்

பக்தி வழி‌: ஆன்மீகத்தில் பொதுவாக கூறப்படும் வழிகள் மொத்தம் நான்கு. அவை, ஞான மார்க்கம். கர்ம மார்க்கம். கிரியா மார்க்கம். பக்தி மார்க்கம். நாம் அனைவரும் மனிதர்கள் என்ற போதிலும் நம்மில் சிலருக்கு கேள்வி அறிவு புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும் அப்படிப்பட்டவர்களுக்கு …

வாழ்கையில் பக்தி வழிகள் Read More »

ஸ்ரவண பக்தி‌

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஸ்ரவண பக்தியின் சிறப்பு. பரமாத்மாவில் தோன்றிய ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது கர்மாக்களை முடித்துக்கொண்டு இறுதியில் பரமாத்மாவையே அடைகின்றன. பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும் தனது சிறப்பான வாழ்வால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடைய வேண்டும். அதுவே …

ஸ்ரவண பக்தி‌ Read More »

முக்தி தரும் பகவன் நாமம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது  முக்தி தரும் பகவன் நாமம் நாம எல்லாருமே வாழ்க்கையிலே  பலவிதமான பாவங்களை தினமும் செய்துகொண்டேதான் இருக்கோம். அதைப் போக்கிக்க என்ன பண்ணணும்? பாவங்களை போக்கிக்கணும்னா, அதுக்கு பாகவதம் படிக்க வேண்டாம். சிவபுராணத்தைப் படிக்க வேண்டாம்; …

முக்தி தரும் பகவன் நாமம் Read More »

பூசலார் கட்டிய மனக் கோவில்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது மனக் கோவில் கட்டிய பூசலார். மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்…. செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் …

பூசலார் கட்டிய மனக் கோவில் Read More »

Scroll to Top
%d bloggers like this: