ஆன்மீக குறிப்புகள்

27 நட்சத்திர ஆலயங்கள்

கிரகங்களால் ஏற்படும் அதீத துன்பங்கள், நம்மையும் அறியாமல் நமது பூர்வ ஜென்ம தொடர்புடைய ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் போது குறைய வாய்ப்பு உண்டு. அவரவர் நட்சத்திரக்குரிய ஆலயங்களை இங்கே பார்க்கலாம். இந்த ஆலயங்களுக்கு உங்களது ஜென்ம நட்சத்திரத்தன்று நம்பிக்கையுடனும், ஆத்ம சுத்தியுடனும் …

27 நட்சத்திர ஆலயங்கள் Read More »

தோப்புக்கரணம் – விளக்கம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாம் விநாயகரை வழிபடும் போது தோப்புக்கரணம் போடுகிறோம் அதன்  ஏன் என்ற விளக்கத்தை சற்று பார்ப்போம். மூளையின் செயல் திறனை அதிகரிக்கத் தோப்புக் கரணம் நல்லது. தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன? பல்லாண்டு காலமாக …

தோப்புக்கரணம் – விளக்கம் Read More »

சிவன் தலையில் கங்கை …..

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்? சிவனுக்கு இரு மனைவி என்று சிலர் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி.அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் …

சிவன் தலையில் கங்கை ….. Read More »

விதியை தடுப்பது எப்படி

விதியை எப்படி தடுப்பது : துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா? இதற்காகத்தான் எப்பொழுதும் “எல்லாம் இறைவன் செயல்’ என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் …

விதியை தடுப்பது எப்படி Read More »

மனிதர்களின் வகை

மனிதர்களில் நீங்கள் எந்த வகை தெரியுமா? மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள். பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் …

மனிதர்களின் வகை Read More »

மனிதனின் எட்டு குணங்கள் :

நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” மனிதனின் எட்டு குணங்கள் ” இந்த குணங்கள் என்பது யாவை அவற்றை எட்டாக பிரித்து வைத்திருக்கிறது நமது சாஸ்த்ரங்கள் . இதைப் பற்றி மஹா பெரியவா சொன்னதை கொஞ்சம் சுருக்கி என்னால் முடிந்தவரை …

மனிதனின் எட்டு குணங்கள் : Read More »

Scroll to Top
%d bloggers like this: