தெரிந்ததும் தெரியாததும் #7

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி

  1. திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் பாடப்படும் இராகம் எது ?
  2. தெலுங்கு வருட பிறப்பை எப்படி அழைப்பார்கள்.?
  3. சொல்லின் செல்வர் என்று யாரை அழைப்பர்.?
  4. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் எது ?
  5. அருணகிரிநாதர் கிளி வடிவில் முக்தி பெற்ற இடம்?
  6. சக்தி பீடங்களில் பைரவி பீடமாக திகழும் ஸ்தலம் ?
  7. கஞ்சனூர் எந்த நவகிரக பரிகார ஸ்தலம்?
  8. மகர ஜோதி தரிசனம் காணும் நாள் எது ?
  9. இடது காலில் முயலனை ஊன்றிய கோலத்தில் நடராஜர் காட்சி தரும் இடம்?
  10. மஹாவிஷ்ணுவின் வில்லான சாரங்கத்தின் அம்சமாக பிறந்த ஆழ்வார் யார்?
  11. தமிழ் வியாசர் என்று அழைக்கபடுபவர் யார்?
  12. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடலை பாடியவர் யார்?
  13. சிவனின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் எது ?
  14. பழங்காலத்தில் நான் மாடக்கூடல் என்று அழைக்கப்பட்ட இடம்?
  15. சூரிய அம்சமாக பிறந்த குரங்குமன்னன் ?
  16. வாரணமாயிரம் என்று பாடியது யார்?
  17. வண்டு வடிவில் இறைவனை பூஜித்த முனிவர் ?
  18. தர்மசாஸ்தாவுடன் போரிட்ட அரக்கி யார் ?
  19. பூதனாத புராணம் யாருடைய வரலாற்றை சொல்கிறது.?
  20. தன் பெருவயிற்றில் உலகத்தை அடக்கியிருப்பவர் யார்?

இதன் பதிலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: