கற்றுக்கொள்வோம் நாராயணியம் – தசகம் #1 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் கற்றுக்கொள்ள போவது.ஸ்ரீமத் நாராயணீயம்.

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக வரிகளுடன் கொடுத்துள்ளோம். அனைவரும் கற்று பயன் பெற கேட்டுக் கொள்கிறோம்.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்.

ஸாந்த்ராநந்தாவபோதாத்மகம் அநுபமிதம் காலதேசாவதிப்யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிகமசத ஸஹஸ்ரேண நிர்பாஸ்யமாநாம் |

அஸ்பஷ்டம் த்ருஷ்டமாத்ரே புநருரு புருஷார்தாத்மகம் ப்ரஹ்மதத்வம்
தத்தாவத்பாதி ஸாக்ஷாத் குருபவந புரே ஹந்த பாக்யம் ஜனானாம். || 1 ||

ஏவம் துர்லப்ய வஸ்துந்யபி ஸுலபதயா ஹஸ்தலப்தே யதந்யத்
தந்வா வாசா தியா வா‌ பஜதி பத ஜந: க்ஷுத்ரதைவ ஸ்புடேயம் |

ஏதே‌ தாவத் ‌வயம் து ஸ்த்திரதரமநஸா விஸ்வபீடாபஹத்யை
நி: சேஷாத்மானமேநம் குருபவந புராதீசமேவ ஆச்ரயாம: || 2 ||

ஸத்வம் யத்தத் பராப்யாம் அபரிகலநதோ‌ நிர்மலம் தேந தாவத்
பூதைர் பூதேந்த்ரியைஸ்தே வபுரிதி பஹுச: ச்ரூயதே வ்யாஸவாக்யம் |

தத்ஸ்வச்சத்வாத்யதச்சாதி பரஸுக சித்கர்ப்ப நிர்பாஸரூபம்
தஸ்மிந் தந்யா ரமந்தே ச்ருதிமதி மதுரே ஸுக்ரஹே விக்ரஹே தே || 3 ||

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமானந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவளி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தௌ |

கல்லோலோல்லாஸ துல்யம் கலுவிமலதரம்‌ ஸத்வமாஹுஸ் ததாத்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸ்கல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந் || 4 ||

நிர்வ்யாபரோ அபி நஷ்காரணமஜ பஜஸே யத் க்ரியா
மீக்ஷணாக்யாம் தேநைவோதேதி லீநா ப்ரக்ருதிரஸதி கல்பா பி கல்பாதிகாலே |

தஸ்யா: ஸம்சுத்த மம்சம் கமபி தமதிரோதாயகம் ஸத்வரூபம்
ஸத்வம் த்ருத்வா ததாஸி ஸ்வமஹிம விபவாகுண்ட வைகுண்ட ரூபம் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……… ஸ்ரீ

 

4 thoughts on “கற்றுக்கொள்வோம் நாராயணியம் – தசகம் #1 (1-5 ஸ்லோகம்)”

    1. புதிதாய் கற்றுகொள்பவர்களுக்குரொம்ப எளிதாய் இருக்கும்.
      கற்றவர்களுக்கும் தப்பை திருத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. மிக்க நன்றி.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: