கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #68 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

இதி முதாSSகுலைர்க்ருஷ்ணா) வல்லவீ ஜநை
ஸமமுபாகதோ (கிருஷ்ணா) யாமுநே தடே |

ம்ருதுகுசாம்பரை: (க்ருஷ்ணா) கல்பிதாஸநே
குஸ்ருண பாஸுரே (க்ருஷ்ணா) பர் சோபதா || 6 ||

கதிவிதா க்ருபா (க்ருஷ்ணா) கே பி ஸர்வதோ
த்ருத தயோதயா: (க்ருஷ்ணா) கேசிதாச்ரிதே |

கதிசிதீத்ருசா (க்ருஷ்ணா) மாத்ருசேஷ்வபி
அபிஹிதோ பவாந் (க்ருஷ்ணா வல்லவீஜநை: || 7 ||

அயி குமாரிகா (கிருஷ்ணா ) நைவ சங்க்யதாம்
கடிந்தா மயி (கிருஷ்ணா ) ப்ரேம காதரே |

மயி து சேதஸோ (க்ருஷ்ணா) வோநுவ்ருத்தயே
க்ருதமிதம் மயா (க்ருஷ்ணா) இத்யூசிவாந்பவாந் || 8 ||

அயி நிசம்யதாம் (க்ருஷ்ணா) ஜீவ வல்லபா
ப்ரியதமோ ஜநோ (க்ருஷ்ணா) நேத்ருசோ மம |

ததிக ரம்ய தாம் கிருஷ்ணா) ரம்ய யாமி நீஷ
அநுபரோத மிதி (கிருஷ்ணா ஆலபோ விபோ || 9 ||

இதி கிராதிகம் (கிருஷ்ணா ) மோதமேதுரை
வ்ரஜவதூஜநை: (க்ருஷ்ணா ) ஸாகரமாரமந் |

கலிதகௌதுகோ (க்ருஷ்ணா) ராஸகேலநே
குருபுரீபதே (க்ருஷ்ணா )பாஹி மாம் கதாத் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: