கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #44 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

கூடம் வஸுதேவ கிரா கர்த்தும்
தே நிஷ்க்ரியஸ்ய ஸம்ஸ்காராந் |

ஹ்ருத்கத ஹோரா தத்வோ கர்க
முநிஸ் த்வத்க்ருஹம் விபோ கதவாந் || 1 ||

நந்தோதே நந்திதாத்மா
ப்ருந்திஷ்டம் மாநயந்தமும் யமிநாம் |

மந்தஸ்மிதார்த்ர மூசே த்வத்
ஸம்ஸ்காராந் விதாதுமுத்ஸுகதீ || 2 ||

யதுவம்ஸாசார்ய த்வாத் ஸுநிப்ருத
மிதமார்ய கார்யமிதி கதயந் |

கர்கோ நிர்கதபுலகச்சக்ரே
தவ ஸாக்ரஜஸ்ய நாமாநி || 3 ||

கதமஸ்ய நாம குர்வே ஸஹஸ்ர
நாம்நோ அநந்தநாம்நோ வா |

இதி நூநம் கர்கமுநிச் சக்ரே
தவ நாம நாம ரஹஸி விபோ || 4 ||

க்ருஷி தாதுணகாராப்யாம்
ஸத்தாநந்தாத்மதாம் கிலாபிலபத் |

ஜகதக கர்ஷித்வம் வா கதயத்
ருஷி க்ருஷ்ணநாம தே வ்யதநோத் || -5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: