கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #27 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

துர்வாஸா: ஸுரவநிதாப்த திவ்யமால்யம்
சக்ராய ஸ்வயமுபதாய தத்ர பூய: |

நாகேந்த்ர ப்ரதி ம்ருதிதே சசாப சக்ரம்
காக்ஷாந்தி ஸ்த்வதிதர தேவதாம்ச ஜாநாம் || 1 ||

சாபேந ப்ரதி தஜரே த நிர்ஜரேந்த்ரே
தேவேஷ்வப்யஸுர ஜிதேஷு நிஷ்ப்ரபேஷு |

சர்வாத்யா: கமல ஜமேத்ய ஸர்வதேவா
நிர்வாண ப்ரபவ ஸமம் பவந்தமாபு: || 2 ||

ப்ரஹ்மாத்யை: ஸ்துதமஹிமா சிரம் ததாநீம்
ப்ராதுஷ்யந் வரத புர: பரேண தாம்நா|

ஹே தேவா திதி ஜ குலைர் விதாய ஸந்திம்
பியூஷம் பரிமததேதி பர்யசாஸ்த்வம் || 3 ||

ஸந்தாநம் க்ருதவதி தாநவை: ஸுரௌகே
மந்தாநம் நயதி மதேந மந்தராத்ரிம் |

ப்ரஷ்டேSஸ்மிந் பதரமிவோத் வஹந் ககேந்த்ரே
ஸத்யஸ்த்வம் விநிஹிதவாந் பய: பயோதௌ || 4 ||

ஆதாய த்ருதமத வாஸுகிம் வரத்ராம்
பாதோ தௌ விநிஹித ஸர்வ பீஜ ஜாலே |

ப்ராரப்தே மதநவிதௌ ஸுராஸுரைஸ்தைர்
வ்யாஜாத் த்வம் புஜக முகே(அ)கரோஸ் ஸுராரீந் || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: