இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
மதநாதுர சேதஸோ ந்வஹம்
பவதங்க்ரி த்வயதாஸ்ய காம்யயா |
யமுநாதடஸீம்நி ஸைகதீம்
தரலாஷ்யோ கிரிஜாம் ஸமார்ச்சிசந் || 1 ||
தவ நாம் கதாரதா: ஸமம்
ஸீத்ருகொ ப்ராதருபாகதா நதீம் |
உபஹார சதை ரபூஜயந்
தயிதோ நந்தஸுதோ பவேதிதி || 2 ||
இதி மாஸமுபாஹித வ்ரதாஸ்
தரலாக்ஷ ரபிவீ்ஷ்ய தா பவாந் |
கருணாம்ருதுலோ நதீதடம்
ஸமயாஸித் ததநுக்ரஹேச்சயா || 3 ||
நியமாவஸிதௌ நிஜாம்பரம்
தடஸீமந்யவமுச்ய தாஸ்ததா |
யமுநாஜல கேலநாகுலா
புரதஸ்த்வாமவலோக்ய லஜ்ஜிதா: || 4 ||
த்ரபயா நமிதாநநாஸ்வதோ
வநிதாஸ்வம்பர ஜாலமந்திகே |
நிஹிதம் பரிக்ருஹ்ய பூருஹோ
விடபம் த்வம் தரஸாSதிரூடவாந் || 5 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ