லலிதாம்பிகையின் நவரத்ன மாலை
அசுரா்களின் இன்னல்களைத் தாங்கமுடியாத தேவா்கள் யாகம் வளா்த்து அம்பாளை வேண்டி நின்றனா். அன்னையின் தரிசனம் வேண்டி தங்களது தேகத்தையே யாக குண்டத்தில் ஆகுதியாக அா்ப்பணிக்கத் துணிந்தனா். அப்போது யாக குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் “ஶ்ரீலலிதாம்பிகையாக” அவதரித்தாள் என்கிறது புராணம். ஆதிசக்திகளில் “ஶ்ரீலலிதாம்பிகையின்” …

