Sridharan

லலிதாம்பிகையின் நவரத்ன மாலை

  அசுரா்களின் இன்னல்களைத் தாங்கமுடியாத தேவா்கள் யாகம் வளா்த்து அம்பாளை வேண்டி நின்றனா். அன்னையின் தரிசனம் வேண்டி தங்களது தேகத்தையே யாக குண்டத்தில் ஆகுதியாக அா்ப்பணிக்கத் துணிந்தனா். அப்போது யாக குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் “ஶ்ரீலலிதாம்பிகையாக” அவதரித்தாள் என்கிறது புராணம். ஆதிசக்திகளில் “ஶ்ரீலலிதாம்பிகையின்” …

லலிதாம்பிகையின் நவரத்ன மாலை Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #79 (7-12 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது. தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #79 (7-12 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #79 (1-6 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது. தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #79 (1-6 ஸ்லோகம்) Read More »

நவராத்திரியில் செய்ய வேண்டியவை

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் …

நவராத்திரியில் செய்ய வேண்டியவை Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது. தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (6-10 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது. தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #78 (1-5 ஸ்லோகம்) Read More »

Scroll to Top
%d bloggers like this: