Sridharan

சிவாலய மகிமை #50

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (திருவோத்தூர்)   மூலவர் வேதபுரீசுவரர், வேதநாதர் அம்மன்/தாயார் இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை தல விருட்சம் பனைமரம் தீர்த்தம் மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம் புராண …

சிவாலய மகிமை #50 Read More »

விநாயகர் – தகவல்

உலகெங்கும் முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயக பெருமான்இந்துக்களின் புராணங்களில் விநாயகர்  சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு . கணேச புராணம் – கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய …

விநாயகர் – தகவல் Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #18 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். லோகா சமஸ்தா சுகிநோ பவந்து.. ……..ஸ்ரீ

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #18 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.   இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம். லோகா சமஸ்தா சுகிநோ பவந்து.. ……..ஸ்ரீ

சிவாலய மகிமை #49

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் (திருஓணகாந்தன்தளி) சிவஸ்தலம் பெயர் திருஓணகாந்தன்தளி இறைவன் பெயர் ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், சலேந்தரேஸ்வரர் இறைவி பெயர் காமாட்சி அம்மன் பதிகம் சுந்தரர் – 1 எப்படிப் …

சிவாலய மகிமை #49 Read More »

ஸ்ரவண பக்தி‌

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஸ்ரவண பக்தியின் சிறப்பு. பரமாத்மாவில் தோன்றிய ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனது கர்மாக்களை முடித்துக்கொண்டு இறுதியில் பரமாத்மாவையே அடைகின்றன. பிறப்பெடுத்த ஒவ்வொரு ஜீவனும் தனது சிறப்பான வாழ்வால் பிறப்பிலா பேரின்ப நிலையினை அடைய வேண்டும். அதுவே …

ஸ்ரவண பக்தி‌ Read More »

Scroll to Top
%d bloggers like this: