Sridharan

ஆலய சிறப்புகள்

எல்லாத்திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார். திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும். …

ஆலய சிறப்புகள் Read More »

ஞானம் என்பது எது ?

ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவனே ஞானி. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து …

ஞானம் என்பது எது ? Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #15 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். அஹ ஹ பஹுல ஹிம்ஸா ஸஞ்சிதார்த்தை: குடும்பம் ப்ரதிதி மநுபுஷ்ணந் ஸ்த்ரீ ஜிதோ பாலலாலீ | விசதி ஹி க்ருஹ ஸக்தோ யாதநாம் மய்யபக்த: | கபில தநுரிதி த்வம் …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #15 (6-10 ஸ்லோகம்) Read More »

சிவாலய மகிமை #46

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு ஐயாரப்பர் திருக்கோயில் (திருவையாறு) திருவையாறு நிறைவுப் பகுதி. மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர் அம்மன்/தாயார் தரும சம்வர்த்தினி தல விருட்சம் வில்வம் தீர்த்தம் சூரிய புஷ்கரணி பழமை 1000 …

சிவாலய மகிமை #46 Read More »

ஆறறிவு யாது

ஆறறிவு என்றால் ……. ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும். ஓரறிவு : புல், மரம், கொடி, செடி இரண்டு அறிவதுவே அதனொடு நாவே ஈரறிவு உள்ள …

ஆறறிவு யாது Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #15 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.   மதிரிஹ குணஸக்தா பந்தக்ருத் தேஷ்வஸக்தா த்வம்ருதக் ருதுபருந்தே பக்தியோகஸ்து ஸக்திம்‌ | மஹதநுகமலப்யா பக்திரேவாத்ர ஸாத்யா கபில தநுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ: || 1 || ப்ரக்ருதி …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #15 (1-5 ஸ்லோகம்) Read More »

Scroll to Top
%d bloggers like this: