Sridharan

சிவாலய மகிமை #43

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் திருவெறும்பூர் மதுவனேஸ்வரர் திருக்கோவில்      திருத்தலக் குறிப்பு:தல மூர்த்தி : எறும்பீஸ்வரர் (மதுவனேஸ்வரர்)தல நாயகி : சௌந்தரநாயகி அம்மன் (நறுங்குழல் நாயகி அம்மன்)தல விருட்சம் : வில்வ …

சிவாலய மகிமை #43 Read More »

வள்ளி மலை சிறப்பு

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது வள்ளி மலை சிறப்பு வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புபெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார். இந்த …

வள்ளி மலை சிறப்பு Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். தத: சூலம் காலப்ரதிமருஷி தைத்யே விஸ்ருஜதி த்வயி சிந்தத்யேனத் கரகலித சக்ர ப்ரஹணாத் | ஸமாருஷ்டோமுஷ்ட்யா ஸ கலு விதுதம்ஸ்த்வாம் ஸமதநோத் கலந்மாயே மாயாஸ்த்வயி கில ஜகந் மோஹநகரி: || …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (6-10 ஸ்லோகம்) Read More »

சிவாலய மகிமை #42

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் திரு எருக்கத்தம்புலியூர் நீலகண்டேஸ்வரர் திருக்கோவில்   இறைவர் : நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர். இறைவியார் : அபீதகுஜநாயகி, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள். தல மரம் : வெள்ளெருக்கு. தீர்த்தம் : நீலோற்பலதீர்த்தம். …

சிவாலய மகிமை #42 Read More »

ஊசியின் பின் நூல்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் விளக்கம் நல்ல செயல் நல்ல பலன். ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக …

ஊசியின் பின் நூல் Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.   ஹிரண்யாக்ஷம் தாவத்வரத பவதன்வேஷணபரம் சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்ககா பரிமிதே | பவத் பக்தோ கத்வா கபடபடுதீர்நாரதமுநி: சநைரூசே நந்தந் தநுஜமபி நிந்தம்ஸ்தவ பலம் || 1 …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (1-5 ஸ்லோகம்) Read More »

Scroll to Top
%d bloggers like this: