Sridharan

சிவாலய மகிமை #31

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது  சிவாலய மகிமை இன்றைய சில ஸ்தலம் இராமனதீச்சரம் (திருக்கண்ணபுரம்) கோயில். இறைவர் திருப்பெயர் : இராமனதீஸ்வரர். இறைவியார் திருப்பெயர் : சூலிகாம்பாள், சரிவார்குழலி. தல மரம் : சண்பகம் (தற்போது மகிழமரம் தான் உள்ளது) தீர்த்தம் …

சிவாலய மகிமை #31 Read More »

வரம் தருவாய் வர லக்ஷ்மி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் கவிதை     வரம்  தருவாய்  வரலக்ஷ்மி    பாற்கடல் கடைந்துதித்த லக்ஷ்மியே, எங்கள்வங்கக்கடல் மடியிலமைந்த அஷ்டலக்ஷ்மியே பொங்குமனங் கொண்டு வருவாய்த் தாயேதங்க எங்கள் அகமதனில் வருவாய் நீயே! ஆதி சந்தான வித்யா தன லக்ஷ்மியாய்தானிய தைரிய …

வரம் தருவாய் வர லக்ஷ்மி Read More »

சிவாலய மகிமை #30

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது சிவாலய மகிமைகள் சிவஸ்தலம் பெயர் : திருஇந்திரநீலப்பருப்பதம் இறைவன் பெயர் : நீலாசநாதர் இறைவி பெயர் : நீலாம்பிகை தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் எப்படிப் போவது இந்தியாவின் உள்ள உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகரான …

சிவாலய மகிமை #30 Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 7 ஸ்லோகம் 6 – 10 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். தசகம் 7 ஸ்லோகம் 6 – 10 நானா திவ்ய வதூஜனைரபிவ்ருதா …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (6-10 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 7 ஸ்லோகம் 1 – 5 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். தசகம் 7 ஸ்லோகம் 1 – 5 ஏவம் தேவ சதுர்தசாத்மக …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #7 (1-5 ஸ்லோகம்) Read More »

பூசலார் கட்டிய மனக் கோவில்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது மனக் கோவில் கட்டிய பூசலார். மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்…. செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் …

பூசலார் கட்டிய மனக் கோவில் Read More »

Scroll to Top
%d bloggers like this: