Sridharan

சிவாலய மகிமை #21

ஆன்மீக சாரலில்  நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை இன்றைய சிவ ஸ்தலம் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், கும்பகோணம் வழி, வலங்கைமான் வட்டம், தஞ்சை மாவட்டம். மூலவர் – பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார், கவர்தீஸ்வரர் அம்மன் – மங்களாம்பிகை, …

சிவாலய மகிமை #21 Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் பகுதி 3 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். தசகம் – 3  ஸ்லோகம் 1 – 5 படந்தோ நாமாநி‌ ப்ரமதபர ஸிந்த்தௌ நிபதிதா:ஸ்மரந்தோ ரூபம் தே …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (1-5 ஸ்லோகம்) Read More »

எங்கும் சிவன் எதிலும் சிவன்

சிவன் எங்கே ? ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் …

எங்கும் சிவன் எதிலும் சிவன் Read More »

சிவாலய மகிமை #20

ஆன்மீக சாரலில்  நாம் கேட்கவிருப்பது தினம் ஒரு சிவாலய பெருமை இன்றைய சிவ ஸ்தலம் : திருஆவடுதுறை  திருக்கோவில்ஈசன்:   மாசிலாமணீசுவரர், கோமுத்தீசுவரர்தாயார்: ஒப்பிலா முலையம்பிகை, அதுல்ய குஜாம்பிகை தல விருட்சம்: அரச மரம்தீர்த்தம்: கோமுத்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம் …

சிவாலய மகிமை #20 Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் # 4 இதனை ஆடியோ வழியாக வரிகளும் சேர்த்து கொடுத்துள்ளோம். ஏவம் பூத மனோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ச்ருண்வதாம் |ஸத்ய: ப்ரேரயதே மதிம்  மதயதே ரோமாஞ்சயத்யங்ககம் வ்யாஸிஞ்சத்யபி …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (6-10 ஸ்லோகம்) Read More »

தெரிந்ததும் தெரியாததும் #13

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாததும் பகுதி இதன் பதில்கள் கீழே கொடுத்துள்ளோம். மகாவிஷ்ணு யாரை வதம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்தார்? அஷ்டாட்சர மந்திரம்  என்பது எது? மூகாம்பிகை வதம் செய்த அசுரர் யார்? கௌசிக  என்பவர் …

தெரிந்ததும் தெரியாததும் #13 Read More »

Scroll to Top
%d bloggers like this: