Sridharan

ருத்ராட்ச மகிமை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” ருத்ராட்சம் “ ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் அவர்களுக்கு ருத்ராட்சமே கிடைக்கும். ருத்ராட்சம் அணிவதற்கு பயப்பட வேண்டாம் யார் வேண்டும் என்றாலும் ஜாதி மதம் …

ருத்ராட்ச மகிமை Read More »

திருமலையில் குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி. ஆழ்வார்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குலசேகர ஆழ்வார். அரசாட்சியை துறந்து பெருமாணயே சரணாகதி என்று இருந்த அவர், ஒரு சமயம் திருமலை வந்து திருவேங் கடனை தரிசித்து,. அவனது அழகில் …

திருமலையில் குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி Read More »

தெரிந்ததும் தெரியாததும் #9

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி   இன்றைய கேள்விகளுக்கான பதில்களை கீழே கொடுக்கப் பட்டுள்ளது. அம்மை சிவகாம சுந்தரியாக வீற்றிருக்கும் ஸ்தலம்? அலங்கார பிரியர் யார் ? அபிஷேக பிரியர் யார்? இசைக்கு மதா பிதா யார்? …

தெரிந்ததும் தெரியாததும் #9 Read More »

தசாவதாரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தசாவதார சிறப்பு: திருமாலின் தசாவதார சிறப்புகளை தெரிந்து கொள்வோம். மச்ச அவதாரம் இது திருமாலின் முதலாவது அவதாரம் ஆகும். மச்சம் என்றால் மீன் ஆகும். கிருத யுகம் நடைபெறும்போது திருமால் மீன் வடிவில் …

தசாவதாரம் Read More »

அஷ்டமி நவமி விளக்கம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: ” அஷ்டமி நவமி. ” உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச் சக்தி தருவதற்காக சூரியனையும், மன வலிமை தருவதற்காக சந்திரனையும் படைத்தார் பரமேஸ்வரன். அவர்களின் பணிக்காலத்துக்கான …

அஷ்டமி நவமி விளக்கம் Read More »

வேல் மாறல் மஹா மந்திரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அருளிய வேல் மாறல் இதனை தினமும் படித்து வந்தால் தீராத நோய்களும் தீரும், பில்லி சூன்யம் அகலும், நினைத்த கார்யம் நடக்கும் . இது இன்றளவும் உண்மை உண்மை! …

வேல் மாறல் மஹா மந்திரம் Read More »

Scroll to Top
%d bloggers like this: