Sridharan

கீதை சொல்லும் பாடம் ( பகுதி 1 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” கீதை சொல்லும் பாடம் ” ( பகுதி 1 ) ஒவ்வொரு மனிதனும் அவசியம் படித்து, தெரிந்திருக்க வேண்டிய நூல்கள் மூன்று: அவை கடவுளான கிருஷ்ணர் மனிதனான அர்ஜுனனுக்கு கூறிய பகவத்கீதை. …

கீதை சொல்லும் பாடம் ( பகுதி 1 ) Read More »

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம மகிமை

இன்று நாம் தெரிந்துக் கொள்ளப் போவது. : “ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம மகிமை” அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம். இதை உபதேசித்தவர்-ஹயக்ரீவர். உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர். உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் …

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம மகிமை Read More »

சரணாகதி – பெருமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “சரணாகதி” பாதம் ஒன்றே கதி – சரணாகதி இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. …

சரணாகதி – பெருமை Read More »

இரண்டெழுத்து மந்திரம் – ” ராம”

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” இரெண்டெழுத்து மந்திரம்” ” ராம.” நம்முடைய இந்து சமயத்திலே ராமனும், கிருஷ்ணனும் பிரிக்கமுடியாத தெய்வங்கள்.. ஒருவர் தட்சிணாயனம், மற்றொருவர் உத்தராயணத்தில் பிறந்தவர்கள். ராமர் உத்தராயணத்திலே பங்குனி மாதக் கடைசியிலே சைத்ரமாச, சிரேஷ்ட …

இரண்டெழுத்து மந்திரம் – ” ராம” Read More »

சந்தியா வந்தனம் ( பகுதி 2 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது: “சந்தியாவந்தனம் பகுதி 2” காயத்ரி ஜபமும் ஏற்ற இடமும்: ஒருமுறை ஒன்றைக்கூறி நிறுத்தாமல் பலமுறைக் கூறுவதே ஜபம். சிலது மிகச் சுருக்கமாகவும் சிலது பெரிதாகவும் இருக்கும். ஏழுகோடி மந்த்ரங்கள் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜபம் …

சந்தியா வந்தனம் ( பகுதி 2 ) Read More »

சந்தியா வந்தனம் ( பகுதி 1 )

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” சந்தியாவந்தனம் ” எல்லாக் கர்மங்களுக்கும், எல்ல உபாசனைகளுக்கும், எல்லா மந்திரங்களுக்கும் ஆணிவேர் போன்றிருப்பது சந்தியாவந்தனம். இது நம் முன்னோர்கள் நமக்கு அளித்துள்ள அழிவில்லாச் செல்வம். இதை கை விடாது போற்றி காப்பது …

சந்தியா வந்தனம் ( பகுதி 1 ) Read More »

Scroll to Top
%d bloggers like this: