Sridharan

எட்டு திசைகளின் பெருமை

இன்று நாம் தெரிந்து கொள்ள போவது : ” எட்டு திசைகளின் பெருமை ” சித்தர்களின் ஆழ்ந்த தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் …

எட்டு திசைகளின் பெருமை Read More »

உணவு உண்ணும் விதம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” உணவு உண்ணும் விதம்” மூன்றுவேளையும் விதவிதமாக சாப்பிடுவது நம் வழக்கம். எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் மருத்துவம் பலவிதமாகச் சொல்லித் தந்துள்ளது. …

உணவு உண்ணும் விதம் Read More »

அபிஷேக தரிசனம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” அபிஷேக தரிசனம்” ஆலய வழிபாட்டில் அபிஷேக தரிசனம் மிகவும் முக்கியமா? ஒவ்வொரு கோயிலில் இருக்கும் மூலவருக்கும் ஒவ்வொரு விதமான அபிஷேகம் சிறப்பு. அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். பொதுவான அபிஷேகம் என்றால் பாலாபிஷேகம் …

அபிஷேக தரிசனம் Read More »

சுமங்கலி பிரார்த்தனை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது “சுமங்கலி பிரார்த்தனை ” பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல தகவல் “ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பச்யத | ஸௌபாக்யமஸ்யை தத்வா யா தாஸ்தம் விபரேதன ||” என்கிற வேத மந்த்ர ஆசீர்வாதத்தில் …

சுமங்கலி பிரார்த்தனை Read More »

பரிஷேசனம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “பரிஷேசனம்” பரிஷேசனம் : சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக் கூடியது. …

பரிஷேசனம் Read More »

ஆசமனம் – அனுஷ்டானம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது. : ” ஆசமனம் ” ஆசமனம் பற்றி தெரிந்துகொள்வோம் ஆசமனம் என்பதற்கு அகராதியில் கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்)பருகுதல் என்று பொருள் உள்ளது. ஆசமனம் …

ஆசமனம் – அனுஷ்டானம் Read More »

Scroll to Top
%d bloggers like this: