Sridharan

தெய்வங்களின் மகிமை – தன்வந்திரி

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது ” தன்வந்திரி ” நம் மதத்தின் உடல் ஆரோக்யதிற்கான தெய்வம். இவர் விஷ்ணுவின் ஒரு அவதாரம். இந்த அவதாரம் விஷ்ணுவின் தசாவதாரத்தில் சேராது. முக்கியமான சில வைஷ்ணவ ஆலயங்களில் மட்டும் தனி சன்னதியில் காணப்படுவர். இவர் தேவர்களின் …

தெய்வங்களின் மகிமை – தன்வந்திரி Read More »

நமஸ்காரங்கள்

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது “நமஸ்கரங்கள் ” வணக்கம், நமஸ்காரம் என்பவையெல்லாம் பணிவைக் குறிக்கும் வார்த்தைகள். இவற்றில் “நமஸ்காரம்’ என்ற சொல்லுக்கு “வளைவது’ என்று பொருள். “தனக்கென்று எதுவுமில்லாமல், இறைவனுக்கே சகலமும் அர்ப்பணம் என்று சரணாகதி அடைதல்’ என்ற பொருளும் இதற்கு உண்டு. …

நமஸ்காரங்கள் Read More »

நாம சங்கீர்த்தனம் – 3

இன்று நாம் தொடர்ந்து பார்க்க இருப்பது ” நாம ஸ்மரனை” ( நாம சங்கீர்த்தனம் ) பகுதி 3. பகவான் ஆசிர்வதித்த 19 வது அஷ்டபதியினை பார்ப்போம். ஜெயதேவர் 19 வது அஷ்டபதி யை எழுதி கொண்டிருந்தார். அப்போது 7 வது …

நாம சங்கீர்த்தனம் – 3 Read More »

நாம சங்கீர்த்தனம் – 2

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது நாம ஸ்மரனை ( நாம சங்கீர்த்தனம் ) தொடர்ச்சி ……. 2. பரம் பொருள் பகவானை அடைய பல மார்ககங்கள் இருந்தாலும் அவற்றுள் நாம சங்கீர்தன வழியே சிறந்தது. அதன் பெருமையோ அளவற்றது. கீதையில் பகவான் கிருஷ்ணன் …

நாம சங்கீர்த்தனம் – 2 Read More »

பகவன் நாமம் – பக்தி

இன்று நாம் அறிந்துகொள்ளப்போவது “பகவன் நாமம் சொல்லுதல்” : இந்த கலியுகத்தில் இறைவனை அடையக்கூடிய பக்தி மார்கத்தில் மிகவும் சுலபமான வழி “நாம சங்கீர்த்தனம் ” அதன் மூலம் பகவன் நாமாவை சொல்லி அவனை அடைவது மிகவும் எளிது. இந்த பகவான் …

பகவன் நாமம் – பக்தி Read More »

ஆச்சார அனுஷ்டானங்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது : ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானங்கள் : ஆச்சாரம் என்றால் தூய்மை அல்லது ஒழுக்கம். ஆசாரங்கள் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்கும், நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்கும் உகந்தவையாகும். காலையில் எழுந்து குளிப்பது, தூய …

ஆச்சார அனுஷ்டானங்கள் Read More »

Scroll to Top
%d bloggers like this: