கோ பூஜை – வழிபாடு
இன்று நாம் காணப்போவது ” கோ பூஜை ” கோ என்றால் பசு அல்லது கோமாதா. ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், …
இன்று நாம் காணப்போவது ” கோ பூஜை ” கோ என்றால் பசு அல்லது கோமாதா. ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், …
இன்று நாம் காணப்போவது ஆலய வழிபாடு : ஆலயம் என்றால் என்ன? ஆ என்றால் ஆன்மா லயம் என்றால் வசப்படுதல். ஆன்மா வசப்படும் இடம் தான் ஆலயம். எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருள் யந்திர மற்றும் மந்திர சக்தியால் நிரம்பியுள்ள இடம் …
இன்று நாம் காணப்போவது துளசிச் செடி மகிமைகள்: ( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.! ( 2 ). வீட்டின் முன்னே,அல்லது …
இன்று நாம் காணப்போவது பகவத் கீதையின் சிறப்புகள் : ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடம். இது சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது. பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை 1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் …
இன்று நாம் காணப்போவது “வேதம் “. வேதம் என்பது இயற்கையுடன் கூடிய அறிவியல். வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை, எழுதவும் இல்லை. வேதம் தோன்றிய காலம் மிக மிக பழமையானது.. பண்டைய காலத்தில் ஞானிகளும், ரிஷிகளும் தவம் செய்யும் போது அவர்களது …
இன்று நாம் காணப் போவது துர்கா ஸூக்தம் : துர்கா ஸூக்தம் ஜாதவேதஸே ஸுனவாம ஸோம- மராத்தி யதோ நித ஹாதி வேத : என தொடங்குகிறது இவ் ஸூக்தம். தேவியின் பல ரூபங்களில் ஒன்றான துர்கா தேவியை பிரார்திப்பதாக. அமைந்துள்ளது. …