Sridharan

கோ பூஜை – வழிபாடு

இன்று நாம் காணப்போவது ” கோ பூஜை ” கோ என்றால் பசு அல்லது கோமாதா. ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், …

கோ பூஜை – வழிபாடு Read More »

ஆலய வழிபாடு

இன்று நாம் காணப்போவது ஆலய வழிபாடு : ஆலயம் என்றால் என்ன? ஆ என்றால் ஆன்மா லயம் என்றால் வசப்படுதல். ஆன்மா வசப்படும் இடம் தான் ஆலயம். எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருள் யந்திர மற்றும் மந்திர சக்தியால் நிரம்பியுள்ள இடம் …

ஆலய வழிபாடு Read More »

துளசியின் மகிமை

இன்று நாம் காணப்போவது துளசிச் செடி மகிமைகள்: ( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.! ( 2 ). வீட்டின் முன்னே,அல்லது …

துளசியின் மகிமை Read More »

கீதையின் சிறப்பு

இன்று நாம் காணப்போவது பகவத் கீதையின் சிறப்புகள் : ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடம். இது சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது. பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை 1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் …

கீதையின் சிறப்பு Read More »

வேதம் கூறும் தகவல்

இன்று நாம் காணப்போவது “வேதம் “. வேதம் என்பது இயற்கையுடன் கூடிய அறிவியல். வேதத்தை யாரும் உருவாக்கவும் இல்லை, எழுதவும் இல்லை. வேதம் தோன்றிய காலம் மிக மிக பழமையானது.. பண்டைய காலத்தில் ஞானிகளும், ரிஷிகளும் தவம் செய்யும் போது அவர்களது …

வேதம் கூறும் தகவல் Read More »

துர்கா சூக்தம்

இன்று நாம் காணப் போவது துர்கா ஸூக்தம் : துர்கா ஸூக்தம் ஜாதவேதஸே ஸுனவாம ஸோம- மராத்தி யதோ நித ஹாதி வேத : என தொடங்குகிறது இவ் ஸூக்தம். தேவியின் பல ரூபங்களில் ஒன்றான துர்கா தேவியை பிரார்திப்பதாக. அமைந்துள்ளது. …

துர்கா சூக்தம் Read More »

Scroll to Top
%d bloggers like this: