பக்தி வழி

எங்கும் சிவன் எதிலும் சிவன்

சிவன் எங்கே ? ஆலமரத்தின் மேல் ஒரு குயில் மெல்ல கூவியது… மரத்தின் அடிப்பகுதியில் குருவின் முன் அமர்ந்திருந்தான் விஸ்வநாத பிரம்மச்சாரி. அவனது கண்கள் கலங்கி இருந்தன… தனது கைகளால் குருவின் கால்களை பற்றியவாறே பேச துவங்கினான்…”குருவே உங்களிடமிருந்து வேத சாஸ்திரத்தையும் …

எங்கும் சிவன் எதிலும் சிவன் Read More »

திருமலையில் குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி. ஆழ்வார்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் குலசேகர ஆழ்வார். அரசாட்சியை துறந்து பெருமாணயே சரணாகதி என்று இருந்த அவர், ஒரு சமயம் திருமலை வந்து திருவேங் கடனை தரிசித்து,. அவனது அழகில் …

திருமலையில் குலசேகர ஆழ்வார் வேண்டிய பிறவி Read More »

ஆண்டாள் கேட்ட உறவு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: “ஆண்டாள் கேட்ட உறவு ” ஆண்டவன் மிகவும் எளிமையானவர், அடியார்களின் பக்திக்கு கட்டுபடுபவன், அவன் கருணாமூர்த்தி . திருக்கோவிலூர் என்ற இடம், அங்கு ஒரு நாள் நல்ல மழை .. ஒதுங்க இடம் …

ஆண்டாள் கேட்ட உறவு Read More »

சிறந்த குருவை அடைதல்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” சிறந்த குருவை அடைதல் ” தெய்வ அனுக்கிரகத்தால் மனிதனுக்குக் கிடைக்கின்ற முக்கியமானவை மூன்று உள. ஒன்று மனிதப்பிறவி, இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளல், அடுத்தது சிறந்த குரு ஒருவா் கிடைப்பது …

சிறந்த குருவை அடைதல் Read More »

எதிலும் பக்தியிருந்தால்……

பக்தியின் பரிமாணம் : சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு …

எதிலும் பக்தியிருந்தால்…… Read More »

இரண்டெழுத்து மந்திரம் – ” ராம”

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” இரெண்டெழுத்து மந்திரம்” ” ராம.” நம்முடைய இந்து சமயத்திலே ராமனும், கிருஷ்ணனும் பிரிக்கமுடியாத தெய்வங்கள்.. ஒருவர் தட்சிணாயனம், மற்றொருவர் உத்தராயணத்தில் பிறந்தவர்கள். ராமர் உத்தராயணத்திலே பங்குனி மாதக் கடைசியிலே சைத்ரமாச, சிரேஷ்ட …

இரண்டெழுத்து மந்திரம் – ” ராம” Read More »

Scroll to Top
%d bloggers like this: