ஆன்மீக விளக்கம்

விநாயகர் – தகவல்

விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். …

விநாயகர் – தகவல் Read More »

விநாயகர் – தகவல்

உலகெங்கும் முழு முதற் கடவுளாக விளங்கும் விநாயக பெருமான்இந்துக்களின் புராணங்களில் விநாயகர்  சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு . கணேச புராணம் – கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய …

விநாயகர் – தகவல் Read More »

த்யானம் – விளக்கம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது த்யானம் என்றால்… முதலில் தியானம் என்ற வார்த்தை வெவ்வேறு மக்களுக்கு வெவ்வேறு பொருள் கொண்டதாகத் தோன்றுகிறது. ஒரு சிலருக்குத் தியானம் என்றால் மனதை அமைதியாக்குவது, அமைதியான அல்லது இன்பமான நிலையை உண்டாக்குவது அல்லது சாதாரண …

த்யானம் – விளக்கம் Read More »

ஊசியின் பின் நூல்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் விளக்கம் நல்ல செயல் நல்ல பலன். ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக …

ஊசியின் பின் நூல் Read More »

சிவனின் ஐந்து முகங்கள்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது சிவனின் ஐந்து முகங்கள். சிவபெருமானின் 5 முகங்கள் : ஈசான முகம் தத்புருஷ முகம் அகோர முகம் வாமதேவ முகம் சத்யோஜாத முகம் ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.  அவையாவன : ஈசான …

சிவனின் ஐந்து முகங்கள் Read More »

மடி மடி – புரந்தர தாஸர் விளக்கம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்துக் கொள்ளப் போவதுமடி மடி மடி என்றால் என்ன? மடி (ஆசாரம்) அப்படியென்றால் என்ன? வெறும்னே ஈரத்துணியை அணிந்துகொள்வதா? செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல், மடி மடி என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியா? எதையும் தொடாமல் …

மடி மடி – புரந்தர தாஸர் விளக்கம் Read More »

Scroll to Top
%d bloggers like this: