ஆன்மீக விளக்கம்

ஆடிப்பூரம் சிறப்பு

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஆடி பூரம் சிறப்பு ஆடி பூரம் : ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் …

ஆடிப்பூரம் சிறப்பு Read More »

பௌர்ணமி சிறப்பு

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: பௌர்ணமி வழிபாடு பௌர்ணமி வழிபாடு என்பது காலம் காலமாய் நடைமுறையில் உள்ள‌ பழக்கமாகும். பௌர்ணமி தினத்தில் சந்திரன் தனது ஒளியை பரிபூரணமாக பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே பௌர்ணமி இரவுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக …

பௌர்ணமி சிறப்பு Read More »

ருத்ராட்ச மகிமை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” ருத்ராட்சம் “ ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் தான் அவர்களுக்கு ருத்ராட்சமே கிடைக்கும். ருத்ராட்சம் அணிவதற்கு பயப்பட வேண்டாம் யார் வேண்டும் என்றாலும் ஜாதி மதம் …

ருத்ராட்ச மகிமை Read More »

அஷ்டமி நவமி விளக்கம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: ” அஷ்டமி நவமி. ” உலகத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்குவதற்காக, உயிர்ச் சக்தி தருவதற்காக சூரியனையும், மன வலிமை தருவதற்காக சந்திரனையும் படைத்தார் பரமேஸ்வரன். அவர்களின் பணிக்காலத்துக்கான …

அஷ்டமி நவமி விளக்கம் Read More »

கஜகர்ணம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : கஜகர்ணம் “கஜகர்ணம் “அடித்து பார்த்துவிட்டேன். ஒன்றும் முடியவில்லை “ ஒரு செயலை செய்ய முயற்சித்து முடியாமல் போகும் போது ,கடைசியில் பலரும் சொல்லும் வார்த்தை இது. அது என்ன கஜகர்ணம் ?. அழகாக …

கஜகர்ணம் Read More »

தப்பு செய்யாதவர் யார்? ….

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தப்பு செய்யாதவர்கள் யார் ? இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்த சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம். அந்த இராமாயணத்தில் அனுமனின் பங்கு மிகவும் பெருமைக்குரியது. ராமர் எப்படி சத்தியத்தையும், …

தப்பு செய்யாதவர் யார்? …. Read More »

Scroll to Top
%d bloggers like this: