ஆன்மீக விளக்கம்

காசியில் கருடன் ……..

காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா? காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி …

காசியில் கருடன் …….. Read More »

செழிப்புக்கு ஆலய பூஜை

செழிப்பை கொடுக்கும் ஆலய பூஜைகள் : ஆற்றரு நோய்மிக்கு, அவனிமழை இன்றிப் போற்ற அருமன்னரும் போர்வலிகுன்றுவர் கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே ( திருமந்திரம் ) சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் …

செழிப்புக்கு ஆலய பூஜை Read More »

அட்சய திருதியை

நாம் தெரிந்து கொள்ளப் போவது: “அக்ஷய திருதியை” சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் (வளர் பிறை திரிதியை) தான் அக்ஷய திரிதியை அக்ஷய திருதியையின் சிறப்பு.: விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்த திருநாள். திரேதா யுகம் துவங்கிய …

அட்சய திருதியை Read More »

சரணாகதி – பெருமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “சரணாகதி” பாதம் ஒன்றே கதி – சரணாகதி இறைவனின் பாதம் ஒன்றே கதி என்று நினைத்து அவனது சரணங்களை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இறைவன் நிச்சயம் நற்கதியைத்தான் அருள்வான் என்பதில் சந்தேகமே இல்லை. …

சரணாகதி – பெருமை Read More »

எட்டு திசைகளின் பெருமை

இன்று நாம் தெரிந்து கொள்ள போவது : ” எட்டு திசைகளின் பெருமை ” சித்தர்களின் ஆழ்ந்த தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் …

எட்டு திசைகளின் பெருமை Read More »

உணவு உண்ணும் விதம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” உணவு உண்ணும் விதம்” மூன்றுவேளையும் விதவிதமாக சாப்பிடுவது நம் வழக்கம். எப்படி சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை எல்லாம் மருத்துவம் பலவிதமாகச் சொல்லித் தந்துள்ளது. …

உணவு உண்ணும் விதம் Read More »

Scroll to Top
%d bloggers like this: