சங்கல்பம் & அர்ச்சனை
இன்று நாம் தெரிந்துகொள்ள போவது : சங்கல்பம் மற்றும் அர்ச்சனை : சங்கல்பம் என்பது வாழ்க்கையில் நாம் செய்ய போகும் செயலை த்ருட மாக எண்ணி கொள்வதாகும். இது உறுதி அல்லது குறிக்கோள் ஆகும். இதை திட சங்கல்பம் என கூறுவர். …
இன்று நாம் தெரிந்துகொள்ள போவது : சங்கல்பம் மற்றும் அர்ச்சனை : சங்கல்பம் என்பது வாழ்க்கையில் நாம் செய்ய போகும் செயலை த்ருட மாக எண்ணி கொள்வதாகும். இது உறுதி அல்லது குறிக்கோள் ஆகும். இதை திட சங்கல்பம் என கூறுவர். …
இன்று நாம் காணவிருப்பது “ஹோமங்கள் மற்றும் அதன் பலன்கள் ” ஹோமங்கள் தெய்வ வழிபாட்டின் ஒரு வகை ஆகும். ஹோமங்கள் அக்னி முலம் தெய்வங்களை வழிபடுதலாகும். அக்னி சுத்தமானது. உக்கிரமானது. ஹோமங்கள் வைதீக முறை ஆகம முறை சாக்த முறை பரிகார …
இன்று நாம் காணப்போவது ” கோ பூஜை ” கோ என்றால் பசு அல்லது கோமாதா. ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், …
இன்று நாம் காணப்போவது ஆலய வழிபாடு : ஆலயம் என்றால் என்ன? ஆ என்றால் ஆன்மா லயம் என்றால் வசப்படுதல். ஆன்மா வசப்படும் இடம் தான் ஆலயம். எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருள் யந்திர மற்றும் மந்திர சக்தியால் நிரம்பியுள்ள இடம் …
இன்று நாம் காணப்போவது துளசிச் செடி மகிமைகள்: ( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.! ( 2 ). வீட்டின் முன்னே,அல்லது …