நாராயணீயம்

ஸ்ரீமத் பாகவதத்தை போல மிக சிறந்த காவியம் ஸ்ரீமத் நாராயணீயம். சொல்லப்போனால் இது பாகவத புராணத்தின் சுருக்கம்.

 

பாகவதம் சுமார் 18000 ஸ்லோகங்களை கொண்டது. பாகவத்துக்கு இணையாக மொத்தம் 1035 ஸ்லோகங்களில் இந்த நாராயணீம் படைக்கப்பட்டுள்ளது.

 

நாராயணீயம் ஸ்ரீமன் நாராயணனை துதித்து பாடப்பட்டது. இதனை அருளியவர் ஸ்ரீ நாராயண பட்டத்ரி.

 

ஸ்ரீமத் நாராயணீயம் கற்றுக்கொள்ளும் விதமாக ஆன்மீக சாரல் மூலம் திருமதி லக்ஷ்மி வெங்கடராமன் மற்றும் அவருடன் திருமதி புவனா & திருமதி பிருந்தா கொடுத்துள்ளனர்.

 


The Learning Model Of Narayaneeyam presented in Aanmeegasaaral By smt. Lakshmi Venkataraman & supported by smt. Bhuvana & Bridha of chennai

 

The Narayaneeyam recited by SRI veppathoor Narayana Bhattathri in front of lord KRISHNA @ Guruvayur temple

 

In fact Srimath Narayaneeyam is equal essence of Srimath Bhagavatha Puranam

 

The total sloka of 1035 in Narayaneeyam covers the concept of Srimath Bhagavatha Puranam

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #4 (9-15 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 4 ஸ்லோகம் 9 – 15 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். தசகம் 4 ஸ்லோகம் 9 – 15 த்வத் ஸமாதி விஜய து …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #4 (9-15 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #4 (1-8 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 4 ஸ்லோகம் 1 – 8 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுத்துள்ளோம். தசகம் 4 ஸ்லோகம் 1 – 8 கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #4 (1-8 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 3 (ஸ்லோகம் 6 – 10) இதனை கேட்க கற்க கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். பவத்பக்திஸ் தாவத் ப்ரமுக மதுரா த்வத்குண ரஸாத்கிமப்யாரூடா சேதகில பரிதாப ப்ரசமநீ …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (6-10 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் பகுதி 3 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். தசகம் – 3  ஸ்லோகம் 1 – 5 படந்தோ நாமாநி‌ ப்ரமதபர ஸிந்த்தௌ நிபதிதா:ஸ்மரந்தோ ரூபம் தே …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #3 (1-5 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (6-10 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் # 4 இதனை ஆடியோ வழியாக வரிகளும் சேர்த்து கொடுத்துள்ளோம். ஏவம் பூத மனோஜ்ஞதா நவஸுதா நிஷ்யந்த ஸந்தோஹநம்த்வத்ரூபம் பரசித் ரஸாயநமயம் சேதோஹரம் ச்ருண்வதாம் |ஸத்ய: ப்ரேரயதே மதிம்  மதயதே ரோமாஞ்சயத்யங்ககம் வ்யாஸிஞ்சத்யபி …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (6-10 ஸ்லோகம்) Read More »

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (1-5 ஸ்லோகம்)

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் # 3 இதனை ஆடியோ வழியாக வரிகளும் சேர்த்து கொடுத்துள்ளோம். ஸூர்யஸ்பர்த்தி கிரீடம் ஊர்த்த்வதிலகப்ரோத்பாஸி பாலாந்தரம்காருண்யா குல நேத்ரம் ஆர்த்ர ஹஸிதோல்லாஸம் ஸுநாஸா புடம் குண்டலயுகம்கண்டோத்யந் மகராப குண்டலயுகம் கண்ட்டோஜ்வலத் கௌஸ்துபம் த்வத்ரூபம் …

கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #2 (1-5 ஸ்லோகம்) Read More »

Scroll to Top
%d bloggers like this: