Uncategorized

ஞானம் என்பது எது ?

ஞானம் என்றால் என்ன? பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.சந்தேகமின்றி தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவனே ஞானி. விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து …

ஞானம் என்பது எது ? Read More »

ஆறறிவு யாது

ஆறறிவு என்றால் ……. ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும். ஓரறிவு : புல், மரம், கொடி, செடி இரண்டு அறிவதுவே அதனொடு நாவே ஈரறிவு உள்ள …

ஆறறிவு யாது Read More »

அனுஷத்தில் அவதரித்த மகான்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : அனுஷத்தில் அவதரித்த மகான். புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா  நகரேஷு காஞ்சி என்பது சம்ஸ்க்ருத ஸ்லோகம். புஷ்பங்களில் சிறந்தது ஜாதி முல்லை/ மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் …

அனுஷத்தில் அவதரித்த மகான் Read More »

Scroll to Top
%d bloggers like this: