ஆன்மீக விளக்கம்

நவராத்திரி தோன்றிய வரலாறு

நவராத்திரி வழிபாடு ஏன் தோன்றியதுநவராத்திரியின் சிறப்புப் பற்றியும், அதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை …

நவராத்திரி தோன்றிய வரலாறு Read More »

நவராத்திரி பூஜை

நவராத்திரி பூஜை என்பது ஒன்பது நாட்கள் இரவில் செய்யக்கூடிய பூஜையாகும் பொதுவாக நவரத்திரி பூஜை வருடத்திற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சிவனை வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி …

நவராத்திரி பூஜை Read More »

ராமேஸ்வரம் திருத்தலம்

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் உண்டானது. தோஷம் நீங்க ராமேசுவரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வரத் தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் இலிங்கம் அமைத்தாள். அந்த …

ராமேஸ்வரம் திருத்தலம் Read More »

ஆழ்வார்கள்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள் பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம்பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டுநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)கிழமை : செவ்வாய்எழுதிய நூல் : முதல் திருவந்தாதிபாடல்கள் : …

ஆழ்வார்கள் Read More »

தீபம் – விளக்கம்

தீபத்தை ஏன் ஏற்றுகிறோம்? ​தினசரி வீட்டில் தீபம் ஏற்றுகிறோம். மங்கள சடங்குகள், பொது நிகழ்ச்சிகள் கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்கப்படுகிறது. அந்த சடங்குகள், நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த தீபம் எரிந்து கொண்டிருக்கும். ஒளி அறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது. இருள் …

தீபம் – விளக்கம் Read More »

ஞானம் பெற்றது எப்படி

சந்திர வம்சத்து மன்னன் நகுசனின்பேரனும், யயாதியின் மகனும் ஆன மன்னர் யது, ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூதரான தத்தாத்ரேயரை சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு எப்படி கிடைத்தது, எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் …

ஞானம் பெற்றது எப்படி Read More »

Scroll to Top
%d bloggers like this: