ஆன்மீக விளக்கம்

மாதாக்கு கொடுக்கும் பிண்டம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : மாதாக்கு கொடுக்கும் பிண்டம் : கயாவில் தாய்க்கு பிண்டங்கள் கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களையும் விளக்கத்தையும் கேட்டு கண்ணீர் விடாதவர் யார் ? மனதால் அழாமல் எவரும் இருக்க முடியாது. அப்போது …

மாதாக்கு கொடுக்கும் பிண்டம் Read More »

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் :

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : தினசரி வாழ்க்கையில் செய்ய கூடாதவை : நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது .  உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது …

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் : Read More »

கண்டவர் விண்டிலர்.

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : – கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம் கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – இதன் பொருள் என்ன? இந்த பரிபாஷயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச …

கண்டவர் விண்டிலர். Read More »

குருவின் அவசியம்

ஆன்மீக சாரலில் தெரிந்து கொள்ளப் போவது : குருவின் அவசியமும் மகிமையும் : துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட …

குருவின் அவசியம் Read More »

சித்ரா பௌர்ணமி

” சித்ரா பௌர்ணமி ” சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் …

சித்ரா பௌர்ணமி Read More »

அக்னி நட்சத்திரம் …..

அக்னி நக்ஷத்திரம் : அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். நம்மை வாழவைக்கும் மந்திரத் தொகுதிகளான வேதங்களோ அக்னியைப் பற்றி ஆற்றலுடைய பல தகவல்களைத் தருகின்றன. அக்னி தேவன் என்பவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் …

அக்னி நட்சத்திரம் ….. Read More »

Scroll to Top
%d bloggers like this: