அபிராமி அந்தாதி #1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடி குங்கும தோயம் என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே. அன்னை அபிராமியின் அருட்கடாட்சத்தில், உள்ளொளியில் கலந்து ஒன்றாகிவிட்ட அபிராமி பட்டர் சிந்தையில் …