அபிராமி அந்தாதி #1

உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்,  உணர்வுடையோர்   மதிக்கின்ற மாணிக்கம்,  மாதுளம் போது மலர்க்கமலை  துதிக்கின்ற மின்கொடி, மென்கடி  குங்கும தோயம் என்ன  விதிக்கின்ற மேனி அபிராமி  என்றன் விழுத்துணையே. அன்னை அபிராமியின் அருட்கடாட்சத்தில், உள்ளொளியில் கலந்து ஒன்றாகிவிட்ட அபிராமி பட்டர் சிந்தையில் …

அபிராமி அந்தாதி #1 Read More »

அபிராமி அந்தாதி காப்பு செய்யுள்

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது அபிராமி அந்தாதி பாடலும் விளக்கமும். உங்களுடைய நேரப்பளுவில் ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி,அபிராமி அந்தாதி புத்தகம் தங்களிடம் இருந்தால் அதை எடுத்து அந்த செய்யுளோடு இதை படித்து அதை புரிந்து கொண்டு அபிராமி பட்டர் அனுபவித்த …

அபிராமி அந்தாதி காப்பு செய்யுள் Read More »

ஶ்ரீ மஹா பெரியவா 108 போற்றி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஶ்ரீ மஹா பெரியவா 108 போற்றி ஓம் ஸ்ரீ மஹாபெரியவாப் போற்றி ஓம் ஸ்ரீ மஹாபெரியவாப் போற்றிஓம் ஸ்ரீ ப்ரணவ ஸ்வரூபா போற்றிஓங்கார ரூபா சங்கராப் போற்றிஓமெனும் நாத ரூபனே போற்றி! அகில நாயகா …

ஶ்ரீ மஹா பெரியவா 108 போற்றி Read More »

இலைகளின்‌ பேச்சு

ஆன்மீக‌சாரலில் நாம் காணப்போவது இலைகள் கூடி பேசினவாம்” “வாழை இலை சொன்னதாம்…”நான்  தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை முதலில் எனக்கு போட்டு,  என் மூலம் தான் சாப்பிடுகிறார்கள் அதனால் …

இலைகளின்‌ பேச்சு Read More »

மஹா பெரியவா நவமணி மாலை

மஹா பெரியவா நவ மணி மாலை   அனுஷத்தில் உதித்து அறம் தனை காத்துகருணையின் கடலாய் திகழ்ந்தவனே காலடி சங்கரர்‌ வழிதனில் வாழ்ந்த காமாட்சி தேவியின் கருணைதெய்வம் .      வேதங்கள் தழைக்க வேதமாய் வாழ்ந்து பாரினில்  வேதம் வளர்த்தவனே ஜய ஜய …

மஹா பெரியவா நவமணி மாலை Read More »

கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம் # 8

ஆன்மீக சாரலில் நாம் காணவிருப்பது ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிய ” முகுந்த மாலா “ஸ்தோத்திரத்தை கேட்க  கற்க  கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் சேர்த்து கொடுத்துள்ளோம். இதனை அன்பர்கள் அனைவரும் பயன்படுத்தி‌ கொள்ளம்படி கேட்டுக் கொள்கிறோம் முகுந்த மாலா ஸ்லோகம் …

கற்போம் முகுந்த மாலா ஸ்லோகம் # 8 Read More »

Scroll to Top
%d bloggers like this: