ஊசியின் பின் நூல்
ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் விளக்கம் நல்ல செயல் நல்ல பலன். ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக …
ஆன்மீக சாரலில் நாம் காணப் போகும் விளக்கம் நல்ல செயல் நல்ல பலன். ஒரு ஊரில் வயதான சிவ பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். சிவனின் பரிபூரண அருள் அவருக்கு இருந்தும் கூட எந்த வித பெருமிதமும் இன்றி மிக எளிமையாக …
இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். ஹிரண்யாக்ஷம் தாவத்வரத பவதன்வேஷணபரம் சரந்தம் ஸாம்வர்த்தே பயஸி நிஜ ஜங்ககா பரிமிதே | பவத் பக்தோ கத்வா கபடபடுதீர்நாரதமுநி: சநைரூசே நந்தந் தநுஜமபி நிந்தம்ஸ்தவ பலம் || 1 …
கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #13 (1-5 ஸ்லோகம்) Read More »
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் திருஎதிர்கொள்பாடி ஐராவதேஸ்வரர் திருக்கோவில் இறைவர் திருப்பெயர்: ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர். இறைவியார் திருப்பெயர்: சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது. தல மரம்: கொடிமரம் தீர்த்தம் : ஐராவத தீர்த்தம் வழிபட்டோர்: ஐராவதம், …
ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது சிவனின் ஐந்து முகங்கள். சிவபெருமானின் 5 முகங்கள் : ஈசான முகம் தத்புருஷ முகம் அகோர முகம் வாமதேவ முகம் சத்யோஜாத முகம் ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின. அவையாவன : ஈசான …
ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம் திருஊரல் ஜலநாதேஸ்லரர் திருக்கோவில் சிவஸ்தலம் பெயர் திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது) இறைவன் பெயர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர் இறைவி பெயர் கிரிராஜ கன்னிகாம்பாள் பதிகம் திருஞானசம்பந்தர் – …
ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது நாராயணீயம் தசகம் 12 ஸ்லோகம் 6 – 10 இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம். தம் தே நிநாதமுபகர்ண்ய ஜநஸ்தப ஸ்த்தா: ஸத்ய ஸ்திதாச்ச முநயோ நுநுவுர்ப்பவந்தம் | …
கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #12 (6-10 ஸ்லோகம்) Read More »