கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #2

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் 2 ஆம் பகுதி குறிப்பு: ஆடியோவில் ஒரு சில இடங்களில் வார்த்தை மாறு பட்டால், வரிகளில் உள்ளது போல சொல்லவும். பரமம் யோ மஹத்தேஜஃ பரமம் யோ மஹத்தபஃ | …

கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #2 Read More »

கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #1

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்தோத்திரம். இதனை எல்லோரும் கற்றுக்கொள்ளும் விதமாக ஆடியோவுடன் வரிகளையும் 10 பகுதிகளாக கொடுக்க உள்ளோம். ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபஸாம்தயே || 1 …

கற்றுக்கொள்வோம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் | பகுதி #1 Read More »

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்நம் இந்த ஸ்தோத்திரத்தை கேட்க, கற்க, கற்பிக்க ஆடியோவுடன் வரிகளும் கொடுத்துள்ளோம். ஷடாநநம் சந்தநலேபிதாங்கம் மஹோரஸம் திவ்யமயூரவாஹநம் । ருத்ரஸ்ய ஸூநும் ஸுரலோகநாதம் ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 1॥ …

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம் Read More »

தெரிந்ததும் தெரியாததும் #7

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் பாடப்படும் இராகம் எது ? தெலுங்கு வருட பிறப்பை எப்படி அழைப்பார்கள்.? சொல்லின் செல்வர் என்று யாரை அழைப்பர்.? முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் எது …

தெரிந்ததும் தெரியாததும் #7 Read More »

தப்பு செய்யாதவர் யார்? ….

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தப்பு செய்யாதவர்கள் யார் ? இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்த சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம். அந்த இராமாயணத்தில் அனுமனின் பங்கு மிகவும் பெருமைக்குரியது. ராமர் எப்படி சத்தியத்தையும், …

தப்பு செய்யாதவர் யார்? …. Read More »

அனுஷத்தில் அவதரித்த மகான்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : அனுஷத்தில் அவதரித்த மகான். புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா  நகரேஷு காஞ்சி என்பது சம்ஸ்க்ருத ஸ்லோகம். புஷ்பங்களில் சிறந்தது ஜாதி முல்லை/ மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் …

அனுஷத்தில் அவதரித்த மகான் Read More »

Scroll to Top
%d bloggers like this: