கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது கிருஷ்ணனின் மூன்றாவது விஸ்வரூப நிகழ்வு : நாம் தர்ம நியாயத்தை பேசுவோம் ஆனால் எதிரில் இருப்பது நம் சொந்தம் என்றால் நா வானது சற்று அடங்கி போகும். பாசம் நமது கண்ணை மறைத்து …

கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

ஆண்டாள் கேட்ட உறவு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: “ஆண்டாள் கேட்ட உறவு ” ஆண்டவன் மிகவும் எளிமையானவர், அடியார்களின் பக்திக்கு கட்டுபடுபவன், அவன் கருணாமூர்த்தி . திருக்கோவிலூர் என்ற இடம், அங்கு ஒரு நாள் நல்ல மழை .. ஒதுங்க இடம் …

ஆண்டாள் கேட்ட உறவு Read More »

கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கிருஷ்ணனின் இரண்டாவது விஸ்வரூப நிகழ்வு இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்தால் சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம் பாரதம் என்றால் “தூது போனான் ஏற்றம் கூறுவது பாரதம்” மனிதனுக்காக …

கிருஷ்ணனின் 2 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

சூர்ய மண்டல ஸ்தோத்திரம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : சூரிய மண்டல ஸ்தோத்திரம். கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வெற்றி பெற வழங்கிய மிக . விசேஷமான சூரிய மண்டல ஸ்தோத்திரம். நமோ ऽஸ்து ஸூர்யாய ஸஹஸ்ரரஶ்மயே ஸஹஸ்ரஶாகாந்விதஸம்பவாத்மநே । ஸஹஸ்ரயோகோத்பவபாவபாகிநே ஸஹஸ்ரஸங்க்யாயுகதாரிணே நம: …

சூர்ய மண்டல ஸ்தோத்திரம் Read More »

மாதாக்கு கொடுக்கும் பிண்டம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : மாதாக்கு கொடுக்கும் பிண்டம் : கயாவில் தாய்க்கு பிண்டங்கள் கொடுக்கும் போது சொல்லும் மந்திரங்களையும் விளக்கத்தையும் கேட்டு கண்ணீர் விடாதவர் யார் ? மனதால் அழாமல் எவரும் இருக்க முடியாது. அப்போது …

மாதாக்கு கொடுக்கும் பிண்டம் Read More »

தெரிந்ததும் தெரியாததும் #5

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : “தெரிந்தது தெரியாததும் பகுதி” மார்கழி மாதத்தில் சிவனுக்கும் விஷ்ணுக்கும் வரும் விசேஷ நாட்கள் ? சரஸ்வதி தேவியின் ஆலயம் உள்ள இடம். கீழ் பெரும்பள்ளம் எந்த நவகிரக பரிகார ஸ்தலம் ? அனுஷ …

தெரிந்ததும் தெரியாததும் #5 Read More »

Scroll to Top
%d bloggers like this: