இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.
இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.
தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்
ஆலம்ப மாத்ரேண பசோ: ஸுராணாம்
ப்ரஸாதகே நூத்ந இவாச்வமேதே |
க்ருதே த்வயா ஹர்ஷவசாத் ஸுரேந்த்ராஸ்
த்வாம் துஷ்டுவு: கேசவ நாமதேயம் || 6 ||
கம்ஸாய தே சௌரிஸுதத்வ முக்த்வா
தம் தத்வதோத்கம் ப்ரதிருத்ய வாசா |
ப்ராப்தேந கேசிக்ஷபணாவஸாநே
ஸ்ரீநாரதேந த்வமபிஷ்டுதோSபூ: || 7 ||
கதாSபி கோபை: ஸஹ காநநாந்தே
நிலாயந க்ரீடநலோலுபம் த்வாம் |
மயாத்மஜ: ப்ராப துரந்தமாயோ
வ்யோமாபிதோ வ்யோமசரோபரோதீ || 8 ||
ஸ சோரபாலாயித வல்லவேஷு
சோரா இதோ கோபசிசுந பசூம்ச்ச |
குஹாஸு க்ருத்வா பிததே சிலாபிஸ்
த்வயா ச புத்வா பரிமர்த்திதோSபூத் || 9 ||
ஏவம் விதைச்சாத்புத கேலிபேதை
ஆனந்தமூர்ச்சாம் அதுலாம் வாஜஸ்ய |
பதே பதே நூதநயந்நஸீமம்
பராத்மரூபிந் பவநேச பாயா: || 10 ||
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ