கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #41 (6-10 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

தி நே தந்த ப்ரதிவ்ருத்த லக்ஷ்மீ
ரக்ஷீண மாங்கல்ய சதோ வ்ரஜோSயம் |

பவந் நிவாஸாதயி வாஸுதேவ
ப்ரமோதஸாந்த்ர: பரிதோ விரேஜே || 6 ||

க்ருஹேஷு தே கோமல ரூபஹாஸ
மித: கதா ஸங்குலிதா: கமந்ய : |

வ்ருத்தேஷ க்ருத்யேஷு பவந்நிரீக்ஷா
ஸமாகதா: ப்ரத்யகமத்யநந்தந || 7 ||

அஹோ குமாரோ மயி தத்த த்ருஷ்டி
ஸ்மிதம் க்ருதம் மாம் ப்ரதி வத்ஸகேந |

எஹ்யேஹி மாமித்யுபஸார்ய பாணிம்ன
த்வயீச கிம் கிம் ந க்ருதம் தூபி: || 8 ||

பவத்வபு: ஸ்பர்சந கௌதுகேந
கராத்கரம் கோபவதூஜநேந |

நீதஸ்த்வமாதாம்ர ஸரோஜமாலா
வ்யாலம்பி லோலம்பதுலாமலாஸீ:|| 9 ||

நிபாயயந்தீ ஸ்தநமங்ககம் த்வாம்
விலோகயந்தீ வதநம் ஹஸந்தீ |

தசாம் யசோதா கதமாந்ந பேஜே
ஸதாத்ருச: பாஹி ஹரே கதாந்மாம் || 10 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: