கற்றுக்கொள்வோம் நாராயணீயம் – தசகம் #19 (1-5 ஸ்லோகம்)

இதனை கேட்க, கற்க, கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் வரிகளையும் கொடுத்துள்ளோம்.

இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் ஸ்ரீ குருவாயூரப்பன் சன்னதியில் ஸ்ரீ நாராயண பட்டத்ரியால் எழுதப்பட்டது.

தினமும் 5 ஸ்லோகம் கற்கும் படி கொடுத்துள்ளோம்

ப்ருதோஸ்து நப்தா ப்ருதுதர்ம கர்மட
ப்ராசீந பர்ஹிர் யுவதௌ ச தத் ருதெள |

ப்ரசேதஸோ நாம ஸுசேதஸஸ்ஸுதா
அஜீஜநத் த்வத்கருணாங்குராநிவ || 1 ||

பிது: ஸிஸ்ருக்ஷா நிரதஸ்ய சாஸநாத்
பவத்தபஸ்யா நிரதா தசாபி தே |

பயோநிதிம் பச்சிமமேத்ய தத்தடே
ஸரோவரம் ஸந்தத்ருசுர் மநோஹரம்|| 2 ||

ததா பவத்தீர்த்தமிதம் ஸமாகதோ
பவோ பவத் ஸேவகதர்ச நாத்ருத: |

ப்ரகாச மாஸாத்ய புர: ப்ரசேதஸா
முபாதிசத் பக்ததமஸ் தவ ஸ்தவம் || 3 ||

ஸ்தவம் ஜபந்தமமீ ஜலாந்தரே
பவந்தமாஸேவிஷதாயுதம் ஸமா:

பவத்ஸுகாஸ்வாத ரஸாத மீஷ்வியாந்
பபூவ காலோ த்ருவ வந்த சீக்ரதா || 4 ||

தபோபி ரேஷா மதிமாத்ரவர்த்திபி:
ஸ யஜ்ஞ ஹிம்ஸா நிரதோSபி பாவித: |

பிதாSபி தேஷாம் க்ருஹயாத நாரத
ப்ரதர்சி தாத்மா பவதாத்மதாம் யயௌ || 5 ||

 

இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: