Sridharan

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய பஞ்சரத்நம் இந்த ஸ்தோத்திரத்தை கேட்க, கற்க, கற்பிக்க ஆடியோவுடன் வரிகளும் கொடுத்துள்ளோம். ஷடாநநம் சந்தநலேபிதாங்கம் மஹோரஸம் திவ்யமயூரவாஹநம் । ருத்ரஸ்ய ஸூநும் ஸுரலோகநாதம் ப்ரஹ்மண்யதேவம் ஶரணம் ப்ரபத்யே ॥ 1॥ …

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்ன ஸ்தோத்ரம் Read More »

தெரிந்ததும் தெரியாததும் #7

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி திருப்பள்ளியெழுச்சி நேரத்தில் பாடப்படும் இராகம் எது ? தெலுங்கு வருட பிறப்பை எப்படி அழைப்பார்கள்.? சொல்லின் செல்வர் என்று யாரை அழைப்பர்.? முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் எது …

தெரிந்ததும் தெரியாததும் #7 Read More »

தப்பு செய்யாதவர் யார்? ….

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது: தப்பு செய்யாதவர்கள் யார் ? இராமாயணத்தை கூறும்போது “சிறையிருந்தால் ஏற்றம் கூறுவது” இராமாயணம் அதாவது சிறையிருந்த சீதையின் பெருமையை கூறுவது இராமாயணம். அந்த இராமாயணத்தில் அனுமனின் பங்கு மிகவும் பெருமைக்குரியது. ராமர் எப்படி சத்தியத்தையும், …

தப்பு செய்யாதவர் யார்? …. Read More »

அனுஷத்தில் அவதரித்த மகான்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : அனுஷத்தில் அவதரித்த மகான். புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு நாரீஷு ரம்பா  நகரேஷு காஞ்சி என்பது சம்ஸ்க்ருத ஸ்லோகம். புஷ்பங்களில் சிறந்தது ஜாதி முல்லை/ மல்லி, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் …

அனுஷத்தில் அவதரித்த மகான் Read More »

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலா

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலா. இதனை கேட்க, கற்க ,கற்பிக்க வசதியாக ஆடியோவுடன் கொடுத்துள்ளோம். அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் …

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ர மாலா Read More »

சிவன் தலையில் கங்கை …..

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : சிவன் தலையில் இருக்கும் கங்கை யார்? சிவனுக்கு இரு மனைவி என்று சிலர் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி.அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் …

சிவன் தலையில் கங்கை ….. Read More »

Scroll to Top
%d bloggers like this: