Sridharan

கிருஷ்ணனின் 4 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: நான்காவது விஸ்வரூப நிகழ்ச்சி மஹாபாரத போர் நடந்து கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாமல், நாம் அடுத்தவர் வீட்டில் உண்ணுதல் கூடாது. அப்படி சாப்பிட்டால் சல்லியன் கதைதான். சல்லியன் யார் ? சல்லியன், சகாதேவனுக்கும், நகுலனுக்கும் …

கிருஷ்ணனின் 4 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

மதுராஷ்டகம்

ஆன்மீக சாரலில் நாம் பார்க்க இருப்பது : ஸ்ரீ மதுராஷ்டகம் இங்கே மதுராஷ்டகம் வரிகள் மட்டும் இல்லாமல் ஆடியோவும் கொடுக்கப் பட்டுள்ளது. காஞ்சி ஆச்சார்யாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குரலில் கேட்கலாம். அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் …

மதுராஷ்டகம் Read More »

தெரிந்ததும் தெரியாததும் #6

ஆன்மீக சாரலில் நாம் காண இருப்பது தெரிந்ததும் – தெரியாததும் சிவ சின்னங்களாக போற்றப் படுபவை யாது ? பூலோகத்தில் பார்க்க முடியாத திவ்ய தேசங்கள் எது ? ஆதிசேஷன் அவதாரமாக கருத ப்படுபவர் யார் ? விப்ர நாராயணன் என்பது …

தெரிந்ததும் தெரியாததும் #6 Read More »

கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறியது

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறும் விளக்கம். கிருஷ்ணனின் உற்ற நண்பனும், தேரோட்டியுமான உத்தவர், கிருஷ்ணனை நோக்கி துவாபர யுகமே இப்படி இருப்பதால் வரும் கலியுகம் எப்படி இருக்கும் என கேட்டார். இதையே தான் …

கலியுகம் பற்றி கிருஷ்ணர் கூறியது Read More »

கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது கிருஷ்ணனின் மூன்றாவது விஸ்வரூப நிகழ்வு : நாம் தர்ம நியாயத்தை பேசுவோம் ஆனால் எதிரில் இருப்பது நம் சொந்தம் என்றால் நா வானது சற்று அடங்கி போகும். பாசம் நமது கண்ணை மறைத்து …

கிருஷ்ணனின் 3 வது விஸ்வரூப நிகழ்வு Read More »

ஆண்டாள் கேட்ட உறவு

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: “ஆண்டாள் கேட்ட உறவு ” ஆண்டவன் மிகவும் எளிமையானவர், அடியார்களின் பக்திக்கு கட்டுபடுபவன், அவன் கருணாமூர்த்தி . திருக்கோவிலூர் என்ற இடம், அங்கு ஒரு நாள் நல்ல மழை .. ஒதுங்க இடம் …

ஆண்டாள் கேட்ட உறவு Read More »

Scroll to Top
%d bloggers like this: