Sridharan

மகான்கள் அவதாரம்

ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீராமானுஜர் அவதார திருநாள் : பகவத்பாதர் : ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம். ஆதிசங்கரர், கேரளத்திலுள்ள “காலடி” எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் பிறந்தார். இளமை …

மகான்கள் அவதாரம் Read More »

செழிப்புக்கு ஆலய பூஜை

செழிப்பை கொடுக்கும் ஆலய பூஜைகள் : ஆற்றரு நோய்மிக்கு, அவனிமழை இன்றிப் போற்ற அருமன்னரும் போர்வலிகுன்றுவர் கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம் சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே ( திருமந்திரம் ) சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் …

செழிப்புக்கு ஆலய பூஜை Read More »

தெரிந்ததும் தெரியாததும் #1

தெரிந்ததும் தெரியாததும் பகுதி 1.விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ? அது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ? 2.மஹாபிரதஷம் நேரத்தில் வைணவர்கள் யாரை சேவிக்க வேண்டும் ? 3.வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ? 4.சொக்கநாதர் …

தெரிந்ததும் தெரியாததும் #1 Read More »

அட்சய திருதியை

நாம் தெரிந்து கொள்ளப் போவது: “அக்ஷய திருதியை” சித்திரை மாதம் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் (வளர் பிறை திரிதியை) தான் அக்ஷய திரிதியை அக்ஷய திருதியையின் சிறப்பு.: விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்த திருநாள். திரேதா யுகம் துவங்கிய …

அட்சய திருதியை Read More »

ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம்

நாம் தெரிந்து கொள்ளப் போவது ஸ்ரீ ராமபுஜங்காஷ்டக ஸ்தோத்திரம். வியாச மஹரிஷியால் இயற்றப்பட்ட இந்த ஸ்லோக்கத்தை சொல்லி வந்தால் ஐஸ்வர்யம், சகல சம்பதுக்களும் கிட்டும். மேலும் ஆயுள் , கீர்த்தி , புத்ர பாக்யம் கிட்டும். ராகு கேது புதன் சனி …

ஸ்ரீ ராமபுஜங்காஷ்டகம் Read More »

மனிதனின் எட்டு குணங்கள் :

நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” மனிதனின் எட்டு குணங்கள் ” இந்த குணங்கள் என்பது யாவை அவற்றை எட்டாக பிரித்து வைத்திருக்கிறது நமது சாஸ்த்ரங்கள் . இதைப் பற்றி மஹா பெரியவா சொன்னதை கொஞ்சம் சுருக்கி என்னால் முடிந்தவரை …

மனிதனின் எட்டு குணங்கள் : Read More »

Scroll to Top
%d bloggers like this: