தெரிந்ததும் தெரியாததும் #2
நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி: ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் ? அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த ஸ்தலம் எது ? நினைத்தாலே முக்தி கொடுக்கும் ஸ்தலம் எது ? திருநள்ளாறு (சனி பகவான்) ஆலயத்தில் …
நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி: ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் ? அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த ஸ்தலம் எது ? நினைத்தாலே முக்தி கொடுக்கும் ஸ்தலம் எது ? திருநள்ளாறு (சனி பகவான்) ஆலயத்தில் …
நாம் தெரிந்து கொள்ளப் போவது 27 நக்ஷத்திரங்களின் காயத்ரி : ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது …
நாம் தெரிந்து கொள்ளப் போவது ஆலயத்தின் சிறப்பு : மூன்று சாதுக்களின் பக்தியினால் கட்டப் பட்டு பூஜிக்கப்பட்ட இந்த வடபழனி ஆலய சிறப்பினை பார்ப்போம். சுவாமி : வடபழனி ஆண்டவர் அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : திருக்குளம் தலவிருட்சம் …
நாம் தெரிந்து கொள்ளப் போவது வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு: இத் திருக்கோவில் அமைய முதற் காரண கர்த்தா அண்ணாசாமி நாயக்கர் ஆவார். அண்ணாசாமி நாயக்கர் சிறு வயது முதலே இறை பக்தி கொண்டவர். படிப்பில் நாட்டமில்லாமல் பள்ளி படிப்பை கைவிட்டார். …
காசியில் கருடன் பறப்பதில்லை: பல்லி ஒலிப்பதில்லை ஏன் தெரியுமா? காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி …
ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஸ்தோத்திரத்தை ஆடியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. தோடகாஷ்டகம் விதிதாகில ஶாஸ்த்ர ஸுதா ஜலதே மஹிதோபனிஷத்-கதிதார்த னிதே | ஹ்றுதயே கலயே விமலம் சரணம் பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் || 1 || கருணா வருணாலய …