Sridharan

‘ ஓம் ‘ பிரணவ மந்திரம் – பெருமை

நாம் அறிந்து கொள்ள போகும் மந்திரம் ” ஓம் ” ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் …

‘ ஓம் ‘ பிரணவ மந்திரம் – பெருமை Read More »

பைரவர் மகிமை

நாம் தெரிந்து கொள்ளப் போவது ” பைரவர் மகிமை ” இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் கால பைரவர் இல்லாத கோவில்களே இல்லை. இவர் கைகளில் திரிசூலம், உடுக்கை மற்றும் வெட்டப்பட்ட ஒரு தலையுடன், உடலில் சாம்பல் பூசிக் கொண்டு, நாய் …

பைரவர் மகிமை Read More »

காலை முதல் இரவு வரை மந்திரங்கள்:

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் …

காலை முதல் இரவு வரை மந்திரங்கள்: Read More »

பிரதோஷ வழிபாடு

பிரதோஷம் ஏற்பட்ட விதம்: தேவேந்திரன் தனது வாகனத்தில் ஊர்வலமாக வந்துகொண்டிருக்க எதிரே துர்வாச முனிவர் வந்தார். எப்போதும் பிடி சாபம் என கூறும் அவர் தேவேந்த்ரரை பார்த்து அன்போடு ஒரு மாலையை கொடுத்து வாழ்த்த, தேவேந்திரன் அந்த மாலையை அலட்சியமாக யானை …

பிரதோஷ வழிபாடு Read More »

நாயன்மார்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” நாயன்மார்கள் ” நாயன்மார்கள் சைவ அடியார்கள் , சிவனடியார்கள் என அழைக்கப்படுவர். நாயன்மார்களில் பெரும்பாலும் புலமை படைத்தவர்கள் கிடையாது. சிவ பெருமான் மீது அதீத பக்தி கொண்டவர்கள். அவனது திருவிளையாடல்களுக்கு ஆளானவர்கள். …

நாயன்மார்கள் Read More »

ஏகாதசியின் மகிமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது: ” ஏகாதசி மகிமை ” தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவரோ அவர்களை மகாவிஷ்ணுவை சரணடைய …

ஏகாதசியின் மகிமை Read More »

Scroll to Top
%d bloggers like this: